(30-07-2021) மனித உரிமை ஆணைக்குழு தங்களை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு விலை பேசுவதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி இம்மானுவேல் உதயச்சந்திரா குற்றச்சாட்ட... Read more
இலங்கைக்கு வருகைத்தரக் கூடிய இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு சிவில் விமான சேவை அதிகாரசபையினால் நீக்கப்பட்டுள்ளது... Read more
கொவிட் தடுப்பு செயலணியின் தலைவர் ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோகர் லலித் வீரதுங்க நேற்று இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியடும் ப... Read more
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க வரவு செலவு திட்டத்தில் அவதானம் செலுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ஷ தலைவமை சூம் தொழில்நுட்பத்தில் இ... Read more
தென்னிலங்கையில் சில பகுதிகளில் சூரியனை சுற்றி வளையம் ஒன்று தோன்றியமை அவதானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த ந... Read more
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமியின் புதைகுழியில் மருத்துவர் குழுவின் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சிறுமி ஹிஷாலினியின் சடலம் ம... Read more
(மன்னார் நிருபர்) (29-07-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்று புதன் கிழமை மாலை அடையாளம் காணப்பட்ட 5 கொரோனா தொற்றாளர்களில் 37 வயதுடைய ஒருவர் இறந்த பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார் மகாராஜா குழுமத்தின் தலைவர் ராஜ மகேந்திரன் காலமாகிவிட்டார். அவர் ஒரு தமிழ் பெரு முதலாளி. ஒரு ஊடக குழுமத்தில் தலைவர்.எல்லாவற்றுக்கும் அப்பால் அவர் த... Read more
திருகோணமலை மாவட்டத்தில் 12 பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை அமைத்துக் கொள்வதற்கான உபகரணங்களை அனைத்துலக மருத்துவ நல அமைப்பு IMHO -USA Ratnam Foundation (UK) இணைந்து வழங்கி வருகின்றது. அதனடிப்... Read more
திருகோணமலை மாவட்டத்தின் அங்குவெளி கிராமத்தில் வாழும் கைலாயமணி என்னும் பெண்மணிக்கு கால்களால் நடக்க முடியாத அளவிற்கு உபாதைகள் இருந்தமையால் அவருக்கு ஒரு சக்கர நாற்காலி தேவைப்படுகின்றது என்பதை அ... Read more