எமது செய்தியாளர் இந்தியாவிற்குச் சொந்தமான மிகப் பெரும் சரக்குக் கப்பல் ஒன்று மன்னார் பேசாலைப் பகுதியில் தரை தட்டியுள்ளது. ’அதுல்ய’ என்ற பெயருடைய அந்த சரக்குக் கப்பல், மாலைத்தீவிலிருந்து இந்த... Read more
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்- இலங்கை, சிவராம் ஞாபகார்த்த மன்றம் – சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராம் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய ‘தராக்கி... Read more
(9-07-2023) வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செ... Read more
தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனை மற்றும் பதிமூன்றின் தொடர்பான நிலைமைகள் தொடர்பில் உள்ளடக்கிய ஆவணத்தை பங்காளி கட்சிகளுடன் இணைந்து இந்தியா பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்... Read more
பிரம்மியா சண்முகராஜா எழுதிய கனதி சிறுகதை நூல் அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்தத நிகழ்வு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளு... Read more
மக்கள் சிந்தனை மையம் ஏற்ப்பாட்டில்சமகால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில், வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி இரு கலந்துரையாடல்கள் இன்று நடைபெற்றன. இக்கலந்துரையாடலில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர்... Read more
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியின் மீசாலை சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மீசாலையில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டி... Read more
ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரனது ஊடக அறிக்கை கொக்கு தொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழி ஆய்வாராய்ச்சியானது, மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அ... Read more
(8-07-2023) கற்பிட்டி, பள்ளிவாசல் துறை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 7ம் திகதி இடம்பெற்ற வீதி விபத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி திகழி, ஏத்தாளை யைச் சேர்ந்த சஹாப்த... Read more
காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தால் (OMP) மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட ஓ.எம்.பி அலுவலகத்தினால் அழைக்கப்பட்டவ... Read more

















