(மன்னார் நிருபர்) (20-06-2021) கொரோனா தொற்று காரணமாக நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பயணத்தடை நாளை திங்கட்கிழமை (21) காலை நீக்கப்படுகின்ற நிலையில் வட மாகாணத்திற்கான தனிய... Read more
(மன்னார் நிருபர்) (20-06-2021) மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 150 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் நேற்று சனிக்கிழமை (19) மாலை ‘மன்னாரின் அபிவிருத்திக்கான ப... Read more
கொழும்பு துறைமுகத்திலிருந்து இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஹல்தியா துறைமுகத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்ற ஒரு கப்பலில் எண்ணைக் கசிவு ஏற்பட்டு கடல் மாசடைவது அவதானிக்கப்பட்டு... Read more
இலங்கையின் காலி மாவட்டத்தில், இலங்கை வங்கிக் கிளைக்கு சென்று அங்கிருந்த பணம் வழங்கும் இயந்திரத்திற்கு அருகில் தன் வங்கித் தேவைகளைப் பெற்றுக் கொள்ளச் சென்ற இளைஞன் அந்த இயந்திரத்தில் சிக்கியிர... Read more
(மன்னார் நிருபர்) (19-06-2021) மன்னார்-முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கரடிக்குளி கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று இன்று சனிக்கிழமை (19) காலை கரை யொதுங... Read more
மன்னார் மாவட்ட மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் கவலை தெரிவிப்பு. (மன்னார் நிருபர்) (19-06-2021) மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு அனார்த்தங்களுக்கு முகம் கொடுத்த போத... Read more
மன்னார் நிருபர் 19-06-2021 மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பகுதியில் மக்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டு உரிய பாதுகாப்பு மற்றும் பாராமறிப்பு இன்றி காணப்ப... Read more
மன்னார் நகர முதல்வர் கேள்வி. (மன்னார் நிருபர்) (18-06-2021) மன்னாரில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றுகின்ற பலர் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில், க... Read more
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். (மன்னார் நிருபர்) (18-06-2021) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தச் செல்லும் நிலையில் மே... Read more
நாட்டை இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களைப் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதற்காக நியமிக்க இலங்கை இராணுவம் ஒரு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது... Read more