இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு அகதிகள் தமக்கு எந்த நாட்டிலும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு கோரி கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். “நியாயத்தை வழங்கு” என கோ... Read more
தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சியில் இந்தியா தலையிடுகிறதா என்ற விசாரணையை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வடக்கின் அரசியல் கட்சியொன்று அச்சம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு மற்ற... Read more
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின படுகொலை நாளாக கனடா அறிவித்துள்ளதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. தமிழர் தரப்பு கனேடிய பிரதமருக்கு நன்றி கூற, சிங்க... Read more
(மன்னார் நிருபர்) (24-05-2023) பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று புதன் புதன் கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது உற்சவ மூர்த்த... Read more
மன்னார் நிருபர் (23-05-2023) மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பராமரிப்பின்றி காணப்படும் காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை துப்பரவு செய்து சுகாதார துறையினருக்கு... Read more
(மன்னார் நிருபர்) (22-05-2023) மன்னார் வாழ்வுதய சூழல் பாதுகாப்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு இன்று திங்கட்கிழமை (22) காலை 10.00 மண... Read more
(மன்னார் நிருபர்) (22-05-2023) மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542 வது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க ராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்ற நிலைய... Read more
மன்னார் நிருபர் (18-05-2023) தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயத்தில் பங்குத்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை(18) காலை இடம்பெற்றது. இ... Read more
முள்ளீவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை இலங்கை ஊடகங்கள் எப்படி பார்த்தன? குறிப்பாக தலைநகர் கொழும்பை தளமாகக் கொண்டுள்ள மையநீரோட்ட ஊடகங்களின் நிலைப்பாடு குறித்து கனடா உதயனின் சிறப்பு ஆய்வுக் காணொ... Read more
தற்போது இலங்கைக்கு ஊடகப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளகனடா உதயன் உலகச் செய்தியாளர் சிவா பரமேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் கலைப் பீடாபதி பேராசிரியர் ரகுராம் அவர்களைச் நட... Read more

















