வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் தொல் பொருள் திணைக்களத்தை கைப்பற்றியுள்ள துறவிகள். எல்லாளனின் சமாதியில் துட்டகமுனுவின் அஸ்தியைத்; தேடியவர்கள் இந்து ஆலயங்களில் பௌத்த எச்சங்களைத் தேடுகின்ற... Read more
(மன்னார் நிருபர்) (19-05-2023) மன்னார்-முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை நேற்று (18) காலையில் இருந்து காணவி... Read more
மன்னார் நிருபர் (19-05-2023) தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்ப... Read more
மனம் திறக்கிறார் மனோ கணேசன் (கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 14 ) “சிங்கள பெண்களை நான் தென்னிந்தியாவிற்கு அழைத்து செல்கிறேன்” என்றேன். “சிங்கள ஆண்கள் கிழக்கிந்தியாவுக்... Read more
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்-பகுதி 15) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி ஒரு குழந்தை தனது தாய் தந்தையரின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் வளர்ந்து சமூகத்தில் ஒரு நல்ல மனிதன... Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று [18-05-2023] தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அதன் தலைமை அலுவலகத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிம... Read more
(17-05-2023) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) உணர்வு பூர்வமாக தமிழ் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரிலும் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இன... Read more
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை(18) காலை 8 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. -இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதோடு நினைவேந்த... Read more
கடந்த வியாழக்கிழமை 14ஆவது மே18ஐ தமிழ் மக்கள் அனுஷ்டித்திருக்கிறார்கள். 2009 மே 18 ஆம் திகதியோடு தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னரும் தமிழ் மக்கள் அறவழி... Read more

















