மன்னார் நிருபர் (13.05.2023) தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப்படுகொலைக்கு நீதி கோரியும் அதே நேரம் முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை ஊர்தி ப... Read more
சந்தேகநபர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு. (மன்னார் நிருபர்) (12-05-2023) தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் சிறுமிகளை கடத்த முயன்றதாக... Read more
மன்னார் நிருபர் (12-05-2023) -இலங்கைக்கு கடல் வழியாக இன்று அதிகாலை (12) கடத்த முயன்ற 4 கோடி மதிப்பிலான 2090 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.... Read more
(12-05-2023) இரத்தினபுரி கொழும்பு வீதி திருவனகெட்டிய பிரதேசத்தில் இன்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தனியார் பேரூந்தில் மோதிய பின்னர் லொறி மோதியதில் இந்த விபத்து இ... Read more
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், வடக்கு கிழக்கு தலைநகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் பங்களிப்புடனான முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியினூடாக அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து ச... Read more
யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.... Read more
பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற நிலையில் அவரிடம் தொடர்பு கொண்டு க... Read more
(கனடா உதயனிற்கான பிரத்தியேக கட்டுரைத் தொடர்- பகுதி 14) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து- குறள் எண் 551- அரசி... Read more
சிவா பரமேஸ்வரன் எந்தவொரு விஷயத்திலும் தொலைநோக்குப் பார்வை தேவை தான். அது நாட்டு நலன், திட்டங்கள், குடும்பம், வர்த்தகம் என்று எதிலும் அந்த சிந்தனை மற்றும் பார்வை அவசியம். அவ்வகையில் இலங்கை இ... Read more
மனம் திறக்கிறார் மனோ கணேசன் (கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர் –அத்தியாயம்-13) புலிகளுடன் தொடர்பு எனக்கூறி, என்னை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வாக்குமூலம் தர பொலிஸ் மா அதிபர் அழைத்தார... Read more

















