(மன்னார் நிருபர்) (07-05-2023) இலங்கை கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 79 வது தேசிய இளைஞர் சம்மேளன மாநாடு யாழ் மறை மாவட்டத்தில் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(5) ஆரம்பமாகி... Read more
மன்னார் நிருபர் 08.05.2023 தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன் மூவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(7) மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்... Read more
சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நிகழ்ச்சிகளிலும் சந்திப்புக்களிலும் கலந்து கொண்ட கனடா உதயன் பிரதம ஆசிரியர் கொழும்பில் பிரபல தமிழர் அரசியல் தலைவர் மனோ கணேசன் அவர்களையும... Read more
தமிழரின் தீர்வைக் காண்பதற்கு முன்னர், தமிழர்களின் இராணுவ வலிமையான ‘விடுதலைப்புலிகள்’ என்ற ஒரே பலத்தை அழிப்பதில் இந்த சர்வதேச நாடுகள் அனைத்தும் பங்கு வகித்தன. இந்த சிங்கள அடக்க... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் இலங்கையில் ஊடகத்துறை ஆபத்தில் உள்ளது யாழ்.குடா நாட்டில் 28 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் சர்வதேச ஊடக தினம் கடந்த 3ஆம் திகதி (03.05.2023)... Read more
(மன்னார் நிருபர்) (06-05-2023) தேசிய வெசாக் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் (5) யமாலை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மதவாச்சி பிரதான வீதி,தள்ளாடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வெச... Read more
மன்னார் நிருபர் (06-05-2023) தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது ஆண்டு நினைவு தினம் இன்று மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது. மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தி... Read more
மன்னார் நிருபர் (05-05-2023) மன்னார் தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த “வெசாக் போயா” தின தான உபசாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(5) காலை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்... Read more
செல்வம் அடைக்கலநாதன் MP கோரிக்கை 05.05.2023 மஹிந்த ராஜபக்சவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தே... Read more
.மன்னார் நிருபர் (6-05-2023) இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் 06-05-2023 தஞ்சம் அடைந்துள்ளனர். தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் தீடையில் மூன்று குடும்பங்களை... Read more

















