-போலி செய்திகளை நம்ப வேண்டாம் என மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (03-12-2025) சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள நிலையால், மக்களுக்கு... Read more
-நோய் வாய்ப்பட்ட, மற்றும் இறந்த கால்நடைகள் இறைச்சியாக்கப்படுகின்றமை கண்டுபிடிப்பு. (மன்னார் நிருபர்) (3-12-2025) மன்னார் மாவட்டத்தில் 3ம் திகதி அன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை ஆடு... Read more
சமீபத்திய நாட்களில், தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் இலங்கையில் கணிசமான உயிரிழப்புகளையும், பெருமளவிலான சொத்து சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இலங்கையில் பாதிக... Read more
கனடா வன்னிச் சங்கத்தின் அவசர வேண்டுகோள்……. இங்கே இணைக்கப்பட்டுள்ள படங்களையும், . பெருமழை வெள்ள அபாயமும் அனர்த்தமும் இன்றுவரையில் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இன்றைய நிலையில் வீடுகளை வெள்ளம் மூடியம... Read more
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அழுத்தமாகத் தெரிவிப்பு: வெள்ள பேரிடருக்கு பின்னர் ஜனாதிபதி அநுராகுமார திசநாயக்கா 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இர... Read more
யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் நல்லூர் ஆலயத்துக்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதனால் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய வர்த்தக நில... Read more
சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம், பொன்னாலை கடலில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 29ம் திகதி சனிக்கிழமை அன்று மாலை, பொன்னாலை சிறு கடலில் கடற்றொழில் நடவடிக்கைக்காகச் சென்ற நிலையில் காணாம... Read more
“டித்வா” புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு கோரத் தாண்டவத்தினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதி இந்தியாவானது போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என தென்... Read more
பு.கஜிந்தன் சீரற்ற காலநிலை காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதி... Read more
((கனகராசா சரவணன்) திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பை அடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக்; கொண்ட 55 பேரை 30ம் திகதி அன்று ஞ... Read more

















