யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நீண்ட கால ஆங்கில விரிவுரையாளரான ( திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். மறைந்த விரிவுரையா... Read more
திருகோணமலையில் கோவிட் தொற்றால் கடந்த 24 மணித்தியாலயத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 73 பேருக்கு கோவிட் தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிர... Read more
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனை ஜம்புக்குளம் பகுதி வாழ் மக்களுக்கு தமது புதல்வர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கிய கனடா மொன்றியால் வாழ் திருவாளர்கள் செல்வச் ச... Read more
மன்னார் நிருபர் (29-05-2021) எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பிடித்ததன் காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று... Read more
கொவிட்-19 தொற்று ஏற்பட்டது முதல், அதற்கான பரிசோதனை கட்டமைப்புகளை இந்தியா பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மிக எளிமையான , புதுமையான கொவிட் பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன... Read more
(மன்னார் நிருபர்) (28-05-2021) மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கீரி பகுதியில் அமைந்துள்ள அன்பு சகோதரர் இல்லத்தில் கடந்த சில தினங்களாக திருட்டுச் சம்பவம் இடம் பெற்று வருவதாக குறித்த இ... Read more
கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாகவும், தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியதன் காரணமாகவும் கோண்டாவில் கிழக்குப் பகுதியில் 25 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இக்குடும்பங்கள் விடுத்த வேண்டுக... Read more
மன்னார் நிருபர் 28-05-2021 மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பேசாலை பகுதி மீனவர்கள் மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்த நபர்களுக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகள் இன்று வெள்ளிக்கிழமை காலை 9... Read more
மன்னார் நிருபர் (28-05-2021) அரசின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் அத்தியாவசிய தபால் சேவைகள் காலை 9 மணி தொடக்கம் 2 மணி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த... Read more
சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்) இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் நாளுக்கு நாள் கூடுதலான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு அல்லாடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அதி... Read more