தமிழுக்கும், சமூகத்துக்கும் பணியாற்றிய எமது பெரியார்களின் உருவச்சிலைகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் ,செங்கலடி, கொக்கட்டிச் சோலை ஆகிய இடங்களில் உள்ள பிரதான சந்திகளில் அமைக்க ஏற்பாடு மேற்... Read more
தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் என நாடுகடந்த த... Read more
சீனத் துறைமுக நகரத்தை வைத்து அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் இலங்கை சீனாவின் கொலனியாகிவிட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் மெய்யான பொருளில் இலங்கை ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவின் பி... Read more
திருமதி. வசந்தா நடராசன் B.A., 416 332 0269 “ குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் – இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும் ம... Read more
(26-05-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்று (25) செவ்வாய்க்கிழமை காலை முதல் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக தற்போது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின் தடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. ந... Read more
(மன்னார் நிருபர்) (26-05-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்று (25) செவ்வாய்க்கிழமை கால நிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக மாவட்டத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 நபர்கள் பாதிப்... Read more
(மன்னார் நிருபர்) (25-05-2021) நானாட்டான் பிரதேசத்தில்,நானாட்டான் பிரதேசச் செயலகத்திற்கு முன் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை... Read more
(மன்னார் நிருபர்) (25-05-2021) நாட்டில் ஏற்பட்டுள்ள ‘கொரனா’ வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நாடாளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் அமுல் படுத்தப்பட்ட... Read more
(மன்னார் நிருபர்) (25-05-2021) மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள தாழ்வுபாடு கடற்கரையை அண்மித்த கடற்கரை பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்றை நேற்று (25) திங்கட்கிழமை மாலை மன்னார் பொலி... Read more
மேலும் ஒரு கொரோனா சிகிச்சை நிலையம் ஆரம்பிக்க ஏற்பாடு (மன்னார் நிருபர்) (25-05-2021) மன்னார் மாவட்டத்தில் தற்போது பெண்களுக்கான கொரோனா சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வ... Read more