யாழ்ப்பாணத்திற்கு அதிகளவில் சிங்கள மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட தேசிய வெசாக் தின கொண்டாட்டங்கள் நயினாதீவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதைய கோவிட் பெருந... Read more
இலங்கை கடந்த சில வாரங்களாக பதட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கவனம் ‘கொழும்பு துறைமுக நகர சட்டத்தை பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் ‘கைங்கரியத்தில் ஈடுபட்டு தனது முழுச் சக்தி... Read more
(மன்னார் நிருபர்) (24-05-2021) சட்டமா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா அவர்கள் இன்று (24) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். சட்டமா அதிபர் பதவ... Read more
(மன்னார் நிருபர்) (24-05-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 23 கொரோன தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்ச... Read more
(மன்னார் நிருபர்) (24-05-2021) நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை 3 ஆவது நாளாகவும் முழுமையாக முடங்கியுள்ள போதும்,அத்தியாவச... Read more
மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சை பாதிப்புடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக இந்தியாவை உலுக்கி வரும் இந்த நோயை, இந்திய தொற்றுநோய் சட்டத்தின் கீழ் அறிவி... Read more
(மன்னார் நிருபர்) (23-05-2021) நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டம் 2 ஆவது நாளாகவும் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை (23) முழுமையாக முடங்கியுள்ளது. நாட்டில... Read more
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுகளின் நீண்ட நாட்களாக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (22) மாலை அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் திருட முற்பட... Read more
சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்) இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், உலகத்தின் பார்வையில் இனப்படுகொலை எனும் போர்வையில் சில அனுகூலங்கள் மற்றும் சுகங்களை அனுபவித்து வரு... Read more
(மன்னார் நிருபர்) (22-05-2021) நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை முழுமையாக முடங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள ‘கொரன... Read more