(மன்னார் நிருபர்) (13-05-2021) மிகப் பெரிய தமிழின படுகொலையின் சாட்சியாகிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இனப்படுகொலைக்கு உள்ளாக்கியவர்களே இரவோடு இரவாக இடித்து அகற்றியது பாசிச ஆட்சியின் வெள... Read more
இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது முதலாவதாக ஒரு கூட்டுத் துக்கத்தை அழுது தீர்ப்பது. அது ஒரு கூட்டு சிகிச்சை. அது ஒரு கூட்டு குணமாக்கல் பொறிமுறை. அதற்கு பண்பாட்டு அம்சங்கள் அதிகம் உண்டு. துக்... Read more
(மன்னார் நிருபர்) (12-05-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இரத்ததானம் செய்யுமாறு மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்த... Read more
விசாகன் எழுதும் இவ்வாரக் கட்டுரை ஒரு பக்கத்தில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் நடைபெற்று முடிந்து பதவியேற்பு வைபவம் நடைபெற்று முதல்வர் பதவியில் ஸ்டாலின் அமர்ந்திருக்க, இலங்கையில் உள்ள தமிழ் பேசும... Read more
வடக்கு, கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு! மன்னார் நிருபர் 11-5-2021 போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்ப... Read more
இலங்கையில் இபலோகம ஹிரிபிட்டியாகம வித்தியாலயத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு, கொவிட்19 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து இலங்கையின் சுகாதார அமைச்சு மற்றும்... Read more
அகில உலக யோகா சம்மேளனம் அகில உலக யோகா வெற்றியாளர் 2021 போட்டியை ஏப்ரல் மாத இறுதிப் பகுதியில் இணைய வழியில் நடத்தியிருந்தது. இப்போட்டியில் யாழ். யோகா உலக அமைப்பு சார்பாக கணேசமூர்த்தி ராஜ்குமார... Read more
மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் பகிரங்க கோரிக்கை முன் வைப்பு. (மன்னார் நிருபர்) (11-05-2021) இந்தியாவில் இடம் பெற்று வருகின்ற அபாயகரமான சூழ் நிலையை கருத்தில் கொண்டு எமது மாவட்டத்தில் இவ்வாறா... Read more
(மன்னார் நிருபர்) (11-05-2021) மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பூசரி குளம் மற்றும் இரணை இலுப்பைக்குளம் கட்டுப்படுதியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் இடம் ஒன்று நேற்று(10) திங... Read more
மன்னார் நிருபர் (11-05-2021) தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 18 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசுகள் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக... Read more