(27-03-2023) சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளை அமுல்படுத்தும் போது, அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை ஒடுக்கும் நோக்கில் நீதி அமைச்சர் முன்மொழிந்துள்ள “பயங்கரவாத எதிர்ப்பு... Read more
(மன்னார் நிருபர்) (26-03-2023) மன்னார் மாவட்டத்தில் உள்ள இளம் இசைக்கலைஞர்கள் மற்றும் இளம் வாத்திய கலைஞர்களுக்கான பயிற்சி பட்டறை சனிக்கிழமை (25) மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்த... Read more
(மன்னார் நிருபர்) 26-03-2023) 2022/23 பெரும்போகத்தில் ‘அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல்’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசம... Read more
(மன்னார் நிருபர்) (24-03-2023) தேசிய ‘புத்தரிசி தினம்’ எதிர்வரும் ஏப்ரல் மாதம் மாதம் 2ஆம் திகதி அனுராதபுரதில் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(24) புத்தரிசி ச... Read more
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ (மன்னார் நிருபர்) (24-03-2023) மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சுய தொழிலை முன்னெடுக்கும் சுயதொழில் உற்பத்தியாளர்களுக்கு... Read more
மன்னாரில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு (மன்னார் நிருபர்) (23-03-2023) வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனை தொடர்பில் முக்கியமான ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வு த... Read more
நடராசா லோகதயாளன். இலங்கைக்கு வர்த்தக விசாவில் வருகை தந்த கிறிஸ்துவ் மத போதகர் பால் தினகரன் மதக் கூட்டம் நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பால் தினகரன் யாழ்ப்பாணத்தில் வியாழன் (23) முதல் மூன்று... Read more
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரை தொடர்: பகுதி 8) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி 1990களின் இறுதிப்பகுதியில் மேற்கு ஐரோப்பாவில் சுற்றித்திரிந்த போது குறைந்த விலையில்... Read more
மனம் திறக்கிறார் மனோ கணேசன் கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 8 ஐநா ஆணையாளர் இலங்கைக்கு வருவதானால், இலங்கை அரசின் ஒப்புதலுடன் தான் வர முடியும் சமாதான காலத்திலே ஆணையாளர்... Read more

















