சிவா பரமேஸ்வரன் — மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் நீண்ட காலமாகத் தமிழ் அரசியல் கைதிகள் உட்பட ஏராளமானோர் தொடர்ந்தும் விசாரணைகளின்றி பல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அப்படி தடுத்து... Read more
மன்னார் நிருபர் (10-05-2021) எதிர்வரும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையை, எந்தவொரு பள்ளிவாசல்களிலும் நடத்தாதிருக்க வக்பு சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல... Read more
(மன்னார் நிருபர்) (10-05-2021) மன்னார் மாவட்டத்தில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான நீர் இன்று திங்கட்கிழமை (10) மதியம் கட்டுக்கரை குளத்தின் 11 ஆம் கட்டை பிரதான வாய்க்காலின் கதவு ஊடாக நீர் வைபவ... Read more
-வடமாகாண சுகாதார பணிப்பாளர் தகவல் – மன்னார் நிருபர் (11-05-2021) தற்போதுள்ள கொரோனா தீவிர தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சுகாத... Read more
இலங்கையின் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 22 பேர் நேறறு ஞாயிற்றுக்கிழமை 9ம் கிழமை உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது . அங்கு, கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த பின்னர் அதிகளவானவர்கள் உயிரிழ... Read more
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு என்றும் உங்களில் ஒருவனான நான், தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு எழுதுகிற முதல் மடல் இது.... Read more
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் அச்சுவேலி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதான பொதுச்சந்தைக் கட்டடம் நாளை திங்கட்கிழமை (10) காலை 10 மணிக்கு இணைய நேரலையில் உத்தியோகபூர்வமாக திறந்த... Read more
அதிஸ்ரவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பிய சிறுமிகள். (CCTV VIDEO) (மன்னார் நிருபர்) (08-05-2021) மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள வெற்றியின் நல் நம்பிக்கை இல்லத்தின் மீது நேற்று(7) வெள்ளிக்... Read more
தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர். (மன்னார் நிருபர்) (08-05-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட... Read more
(மன்னார் நிருபர்) (08-05-2021) உலக செஞ்சிலுவை தினமான இன்றைய தினம் சனிக்கிழமை (8) இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையினால் இன்று காலை 2 மாணவர்களுக் புலமைப்பரிவில் வழங்கி வைக்கப்பட்டு... Read more