(மன்னார் நிருபர்) (8-05-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குருதி வழங்க முன் வருபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசா... Read more
முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் பொன்னகர் தமிழ் வித்தியாலய அதிபரினால் தமது பாடசாலையில் கல்வி கற்றுவரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்களைச் சேர்ந்த 16 மாணவர்களுக்கு பாடசாலை ச... Read more
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (07-05-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள ந... Read more
மன்னார் நிருபர் (07-05-2021) கிளிநொச்சி மாவட்டத்தில் கொறோனா வைரஸ் பரவல் இதுவரை சமூக தொற்றாக மாற்றமடையவில்லை என்று தெரிவித்துள்ள மாவட்ட சுகாதார வைத்திய பணிபபாளர் வைத்திய கலாநிதி சரவணபவன், சும... Read more
(மன்னார் நிருபர்) (07-05-2021) மன்னார் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் நூறு கோவிட் நோயாளர்களை அனுமதித்து சிகிச்சை வழங்க விசேட சிகிச்சை நிலையத்தை இராணுவத்தினர் தயார் செய்து வருகின்றனர். -மன்னார் த... Read more
திருகோணமலைக்கு வரும் முன்னர் TRINCOMALEE BEACH & SPA ஐ நினைவிற் கொள்ளுங்கள்.. தற்போதைய கோரோனா தொற்றுக் காலப்பகுதியில் இலங்கைக்கு பயணம் செய்யும் போது, சில நாட்கள் தனிமைப்படுத்தல் உங்களுக்... Read more
தீபச்செல்வன் முன்னாள் விடுதலைப் புலிப் போராளியான எனது நண்பன் ஒருவன், சிங்கள இராணுவத்தின் வதைமுகாமில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் நாட்டை விட்டு வெளியேறிக் கொள்வது என முடிவெடுத்தான். அவனிடம்... Read more
(மன்னார் நிருபர்) (06-05-2021) தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் போராளிகள் பொது மக்களின் 35 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம் (6) வியாழக்கிழமை... Read more
(மன்னார் நிருபர்) (06-05-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று வருட காலமாக வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்று மாகாண மேலதிக கல்வி பணிப்பாளராக பதவியேற்கவுள்ள மன்னார் வலய கல்... Read more
(மன்னார் நிருபர்) (06-05-2021) ஏப்ரல் 21 ஆம் திகதி நடை பெற்ற தாக்குதலை யார் செய்தது? எப்படி செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எமது தலைவர் எந்த ஒரு தவறும் செய்யாமல் அவர் இன்று... Read more