(மன்னார் நிருபர்) (14-04-2021) தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் (14) புதன் கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த நிலையில் வரலாற்... Read more
(மன்னார் நிருபர்) (14-04-2021) யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட 1989 கிலோ கிராம் மஞ்சல் கட்டி மூடைகளுடன் மன்னாரைச் சேர்ந்த 5 நபர்களை இன்று (14) புதன் கிழமை(14) காலை 7.55 ம... Read more
(மன்னார் நிருபர்) (14-04-2021) மன்னார் பள்ளிமுனையில் இருந்து செவ்வாய்க்கிழமை(13) இரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நள்ளிரவு இரணை தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கடுமையா... Read more
தமிழினம் தைப்பொங்கல் திருநாளைத் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடிவரும் அதேவேளை சித்திரைப் புத்தாண்டையும் தமிழர்களின் ஓர் திருநாளாகக் கொண்டாடுவதை மரபாகக் கொண்டிருக்கிறது. பிலவ என்ற பெய... Read more
இலங்கை மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் இருந்தாலும் கூட அவை அனைத்து தொழிலாளர் உரிமை தொடர்பாக அக்கறை கொள்ளாது தங்களது சுய நலத்திற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் கொண்டு செல்லும் நிலையினையே காண... Read more
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் இன்னும் அறியப்படாதுள்ளனர். எனவே, புதிய அச்சங்களை ஏற்படுவதை தவிர்த்து ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, அவர... Read more
ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் கொண்டுள்ள நீண்ட கால நட்பு காரணமாகவே இலங்கையிடமிருந்து சில விடயங்களை அமெரிக்கா எதிர்பார்க்கின்றது . குறிப்பாக இலங்கை அரசின்... Read more
இலங்கையில் உல்லாசப் பிரயாணிகளையும் சிறுவர் சிறுமியரையும் கவரும் வகையில் ‘டிஸ்னி லேண்ட்’ அமைப்பதற்காக 150ஏக்கர் காணியை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்று, இலங்கை அரசாங்கத்துடன் கல... Read more
(12-04-2021) மன்னார் மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொவிட்-19 பாதீப்பிற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக நல கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று த... Read more
இலங்கை விமானப்படையைச் சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான, ரொஷான் அபேசுந்தர என்னும் சிப்பாய், பாக்குநீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். நேற்றையதினம் 10ம் திகதி இலங்கையின்,... Read more