(மன்னார் நிருபர்) (06-02-2023) மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் 180 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு அத்தியாவசிய உ... Read more
போதை ஒழிப்பை உள்ராட்சி வேட்பாளர்களில் இருந்து ஆரம்பிப்போம் பொ. ஐங்கரநேசன் அறைகூவல் யுத்தத்துக்குப் பின்னர் தமிழ் மக்களிடையே போதைப்பொருட் பாவனையும் இதன் விளைவாக வன்முறைச் சம்பவங்களும்... Read more
மன்னார் நிருபர் (5-02-2023) பலாலியில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்றும் தாங்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடு... Read more
(மன்னார் நிருபர்) (5-02-2023) .திருக்கயிலாயப் பரம்பரை தருமை யாதீனமும் திருக்கேதீச்சர ஆலய திருப்பணி சபையும் இணைந்து ஆரம்பித்துள்ள ‘சிவானந்த குருகுலம்’ எனும் பேரிலான சிவாகம வேத பாட... Read more
(3-2-2023) யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமார் 108 ஏக்கர் காணி 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. பலாலி... Read more
அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை உடனடியாக ஏற்க முடியாது எனவும் அரச காணிகள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசில் காணப்படினும் அக் காணி... Read more
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத்தொடர்) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப் பிர... Read more
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்-பகுதி 2) காலகட்டம்: 2007ம் வருடம். மகிந்த ஆட்சி. கோத்தா பாதுகாப்பு செயலாளர். அமெரிக்க அன்றைய ராஜாங்க செயலாளர் கொண்டலீசா ரைஸ் அமெரிக்க அரசு சார்பில்... Read more
(கனடா உதயனிற்காக யாழ் செய்தியாளரின் சிறப்பு கள ஆய்வு ) இலங்கையின் உள்ளூராட்சித் தேர்தல் இந்த ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறும் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியானாலும் அது உறுதியாக நட... Read more
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் ஒன்றிய தலைவி மனுவல் உதயச்சந்திரா மன்னார் நிருபர் (2-2-2023) நாட்டில் மக்கள் பல விதங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள போதும் பல மில்லியன் ரூப... Read more

















