சுஐப் எம்.காசிம் மதங்களின் தோற்றுவாயல் மனிதாபிமானத்தின் மடியில்தான் கிடக்கிறது. எல்லோரையும் வாழ வைக்க வந்த வேதங்கள், இருப்போரையும் இன்று நெருக்கடிகளுக்குள் திணிக்கும் நிலையையே ஏற்படுத்துகிறத... Read more
(மன்னார் நிருபர்) (10-04-2021) மன்னார் மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பொலிஸ் பிரிவில் உள்ள இசைமாலைத்தாழ்வு பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை சிறிய ரக மகிழுந்து விபத்திற்கு உள்ளாகியதில் அதன் சா... Read more
மன்னார் நிருபர் (10-04-2021) வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செயயப்பட்டுள்ளதாகவும், அந்தத் தீர்ப்பில... Read more
(மன்னார் நிருபர்) (10-04-2021) இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை இன்று (10) சனிக்கிழமை அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்துள... Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது வன்னியில் பல கட்டமைப்புக்களை உருவாக்கி குட்டி அரசாங்கம் ஒன்றை நடத்திய காலப்பகுதியில் இயங்கி தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த ஒரு சீருடையை தனது யாழ்ப்பாண... Read more
இலங்கையிலுள்ள நான்கு பிரதான மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவரூட் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளா... Read more
யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் பயங்காரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் எண்ணங்களை முன்னெடுக்கவும் விடுதலைப் புலிகளை மீளுர... Read more
மன்னார் நிருபர் (09-04-2021) தமிழர்களின் நிர்வாக திறமையை சகித்துக்கொள்ள முடியாத சிங்கள அரசு யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட யாழ் மாநகர முதல்வர்... Read more
மேயர் மணிபவண்ணன் கைது தொடர்பில் உள்ளுராட்சி அமைச்சருடன் உள்ளுராட்சி அதிகார சபைகளின் சம்மேளனத்தின் தலைவரும் குருநாகல் மாநகர சபை முதல்வருமான துஸார சஞ்சிவ தெரிவித்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச ச... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டு செய்தியாளர் “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்“ –குறள் 664 (பொருட்பால் – அமைச்சியல் – வினைத்திட்பம்... Read more