தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன். (மன்னார் நிருபர்) (02-04-2021) புலிகளின் மௌனிப்பிற்கு பின் தமிழினம் நம்பிய ஒரே ஒப்பற்ற மாமனிதர் நெருக்கடியான கால கட்டத்தில் தமிழ் மக... Read more
எஸ். றொசேரியன் லெம்பேட் (02-04-2021) மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் பேரருட்திரு. கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக தனது 80 ஆவது வயதில் வியாழக்கிழமை அதி... Read more
இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின் பின்னர் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது என்று குரல் எழுப்பியவர் மதிப்பிற்குரிய மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களே. இலங்கையில்... Read more
பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மரணம் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்கள், குறிப்பாக இனப்படுகொலை போரில் பலியானவர்களின் தாய்மார்கள் மற்றும் தமிழ் தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவ... Read more
மன்னார் நிருபர் (02-04-2021) மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை பேராயர் மதிப்புக்குரிய இராயப்பு ஜோசப், மதத்துக்கு அப்பாலும் மனித நேயத்துடன் வாழ்ந்த பண்பாளர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிர... Read more
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இன்று புனித வெள்ளி.இயேசுநாதர் எமக்காக எமது பாவங்களுக்காக பாடுபட்டு பல வகையிலும் வேதனைப்பட்டு இரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு... Read more
-பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் (மன்னார் நிருபர்) (02-04-2021) இரும்பு மனிதனாய் இதய சுத்தியோடு இனத்தின் விடிவிற்காய் இறை பணியோடு இணைத்து இறுதி வரை போராடிய இறைவனின் அடியவரே எமது... Read more
கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென யாழ்.மாநகர சபை மேயர் மணிவண்ணன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாகு எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். தற்போது த... Read more
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற இரு வேறு விதமான சம்பங்களில் சம்பந்தப்பட்ட பொலிஸ்காரர்கள் பற்றி நாடே பேசுகின்ற வகையில் செய்திகள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கையில் ஒரு கொடியவரான ஒரு பொலிஸ்காரர் ச... Read more
ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.... Read more