தென்னிலங்கையில் லொறிச் சாரதி ஒருவரை மோசமாகத் தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். தென்னிலங்கையின் பன்னிபிட்டி பகுதியில் லொறி சாரதி ஒருவரை... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக மேலும் இரண்டு பீடங்களை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய அலகு, இராமநாதன் நுண... Read more
(மன்னார் நிருபர்) (30-03-2021) மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை(30) காலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை அரச போக்கு வரத்துச் சேவைக்கான பேரூந்தில... Read more
மன்னார் நிருபர் (29-03-2021) மன்னார் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மக்களுக்கு பாதீப்பை ஏற்படுத்தும் முறையற்ற மணல் அகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் தேவைகளின் அடிப்படையில் அ... Read more
நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இளைஞர்களைத்திரட்டி வந்து தடுத்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தீவிர விசா... Read more
(மன்னார் நிருபர்) (29-03-2021) நடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் தேங்காய் எண்ணை கலப்படம் தொடர்பான பிர்ச்சினைகளை குறைக்கும் வகையில், மன்னாரில் உள்ள வர்த்தக நிலையங்களில் பாவனையில் உள்ள தேங்காய... Read more
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். (மன்னார் நிருபர்) (29-03-2021) இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட... Read more
(மன்னார் நிருபர்) (29-03-2021) மன்னார் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் 2021 ஆம் ஆண்டிற்கான தொழில் சங்க சம்மேளக்கூட்டம் மன்னார் நகர சபை மண்டப்பத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மதிய... Read more
13 ஆவது திருத்தம் 5% பிரச்சினையை மடடும் தீர்க்க முடியும், ஆனால் 13 வது திருத்தம் தமிழர்களை சிங்களவர்களால் மேலும் பாதிக்கச் செய்யும். எங்களைப் பொருத்தவரை, இரண்டு மொழிகள் இருக்கும்போது, சமஷ்... Read more
–தீபச்செல்வன் ஸ்ரீலங்கா அரசால் ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைப் போர் குறித்த தீர்மானம் கடந்த 23 ஆம் திகதி ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற... Read more