இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது நேற்று அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்கனவே 499 கொரோனா மரணங்க... Read more
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டத்திற்கு நாலா பக்கஙகளிலிருந்தும் ஆதரவு பெருகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் ஆரம்பமான இந்த... Read more
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் இயக்கம் மீண்டும் தெரிவிப்பு ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்க... Read more
(மன்னார் நிருபர்) (07-03-2021) பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் வளம் பெருக வேண்டியும், நடுக்கடலில்; இலங்கை கடற்படை பிரச்சினையின்றி மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டியும் த... Read more
(மன்னார் நிருபர்) (7-3-2021) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை களனி ரஜ மஹா விகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந... Read more
பூமியை பெண் என்கிறோம். நிலத்தை பெண் என்கிறோம். கடலைப் பெண் என்கிறோம். இந்த உலகின் அற்புதங்கள் எல்லாமே பெண்ணாகத்தான் இருக்கின்றது. உலகின் எல்லா சமூகங்களிலும் பெண்தான் முக்கிய அடையாளம்.மொழி தா... Read more
(மன்னார் நிருபர்) (07-03-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மன்னாரில் உள்ள இளைஞர்களால் இன்றைய தினம் ஞாயிற்று... Read more
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முக்கிய தலைவராக இருந்து தலைவர் பிரபாகரன் அவர்களின் பாராட்டுக்களைப் பெற்ற தளபதி கிட்டு இந்து சமுத்திரத்தில் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.வி அகத... Read more
மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் (மன்னார் நிருபர்) (06-03-2021) மன்னார் சாந்திபுரம் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(5) இரவு புகையிரதத்திற்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட... Read more
-மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு. (மன்னார் நிருபர்) (06-03-2021) ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் சௌபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘நீர்ப்பாச... Read more