( கனடா உதயனின் சிறப்பு தொடர் -பாகம் -01) யாழ்ப்பாணம் செய்தியாளர் நடராசா லோகதயாளன் ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தன்னைக் கூறிக்கொள்கிறது. ஆம் 10 வயது மாணவர்கள் எவ்வித வசதியுமின்றி அன்றாடம்... Read more
(மன்னார் நிருபர் ) (8-12-2022) கறிற்றாஸ் வாழ்வுதயம் கடந்த பல ஆண்டுகளாக சமய நல்லிணக்கத்திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் அமுல் படுத்தி வருகின்றது. சமய முரண்பாடுகள் பல கோணங்களில் தூண்டப்பட்டாலும்... Read more
மன்னார் நிருபர் 08.12.2022 மன்னார் மாவட்டத்தில்,வைத்தியசாலைகள்,பாடசாலைகள் உள்ளடங்களான பல இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட போதை பொருள் பரிசோதனைகளில் மன்னார் பொலிஸார் இன்று (8) வியாழக... Read more
(மன்னார் நிருபர்) (8-12-2022) மன்னார் றோட்டறி கழகத்தின் தலைவர் ரொபின் ஜெயரூபன் ஏற்பாட்டில் றோட்டறி கழகத்தில் புதிதாக உள்வாங்கப்பட்ட பாடசாலை மாணவர்களை கொண்ட மன்னார் நகர றோட்டறி கழக இளைஞர்களும... Read more
நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று உரத்த குரத்தில் தெரிவித்த ஹிஷாலினியின் உறவினர்கள் கடந்த வருடம் இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களது கொழும்ப இல்லத்தில் பணிப்பெண்ணாக கடமை புர... Read more
ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையை தொடங்கப் போகிறார் என்று தெரிகிறது. பெரும்பாலும் வரும் வாரம் பேச்சுவார்த்தைகள் நடக்கலாம் என்றும் தெரிகிறது. ரணில் விக்கிரமசிங்க ஒரு தந்திரசாலி என்ற படிமம்... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் நாட்டையும் மக்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இலங்கை நாட்டையும் மக்களையும் படைத்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலையை தென்னிலங்கை அரசியல்வாதி... Read more
(7-12-2022) வடக்கு, கிழக்கு உட்பட புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் மீனவர்கள், விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக... Read more
(07-12-2022) மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குளம் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கிய உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக இன்று புதன்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக வா... Read more
மன்னார் நிருபர் (06-12-2022) அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் என கோரி இலங்கை ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்து கவனயீர்ப்பு போ... Read more

















