(16-12-2022) சொந்த மகளை மது போதையில் பாலியல் வன்புணர்வு புரிந்த தந்தைக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று (15) வியாழக்கிழமை 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி... Read more
( கனடா உதயனின் சிறப்புத் தொடர் -பாகம் -02) யாழ்ப்பாணம் செய்தியாளர் நடராசா லோகதயாளன். இலங்கையில் இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்தே காலநிலை சீரற்று உள்ளது. அதிகரித்த மழை, கடும் குளிர் ஆகியவற்... Read more
பளை மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் “முத்தமிழ் அறிஞர்” அ.பொ செல்லையாவின் உருவச்சிலை திரைநீக்கமும், நூல் வெளியீடும் பாடசாலை அதிபர் உதயகுமார் தலைமையில் 09-12-2022 அன்று பாடசாலை வளாகத்... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழுகின்ற பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நாட்டில் நி... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் பேச்சு வார்த்தைகளின் பெறுபேறுகள் தமிழ்த் தலைமைகளின் எதிர்கால அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும்! ‘ஒரு புதிய ஆணையை உடனடியாக வழங்க வேண்டும்… 74 ஆண... Read more
(14-12-2022) இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலை முகாமையாளராக முல்லைத்தீவு சாலை முகாமையாளராக கடமையாற்றிய வி.லோலன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த 5 ஆம் திகதி மன்னார் சாலையில... Read more
(மன்னார் நிருபர்) (13-12-2022) வங்காலை புனித ஆனாள் லிற்றில் பிளவர் பாலர் பாடசாலையின் 2022 ஆண்டிற்கான ஒளிவிழா மற்றும் சிறார்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வானது புனித ஆனாள் ஆலயத்தின் பங்குத்தந்தை... Read more
(13-12-2022) மன்னார் மற்றும் அம்பாறை நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள் மற்றும் மனித வளங்களை பயன்படுத்... Read more
(மன்னார் நிருபர்) (12-12-2022) வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி லொத்தர் சபையின் சனிதா ரிக்கற் சீட்டிழுப்பினூடாக 7-12-2022 புதன்கிழமை அன்று சூப்பர் பரிசான மூன்று கோடி இருபத்தாறு லட்... Read more
-புலம் பெயர்ந்த உறவுகளுக்கு எச்சரிக்கை. (12-12-2022) மன்னாரில் தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனை தவிக்க விட்டு வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சுக போக வாழ்க்கையில் ஈடுபட்... Read more

















