மன்னார் நிருபர் (05-08-2022) பேசாலை காட்டாஸ்பத்திரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் டீசலை பெறுவதற்காக வாகனங்கள் வரிசையில் நின்ற நிலையில் பேசாலை மக்களின் பலர்... Read more
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்று செல்வதற்காக தரித்து நிற்கும் வாகனங்கள் தமது கடை வீதி வாயில்க... Read more
தற்போது நாட்டில் நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக முன்பள்ளிச் சிறார்களில் பெரும்பாலானோர் போசாக்கு இன்றி பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களது வரவும் முன்பள்ளிகளில் குறைந்து செல்கின்ற... Read more
Siva Parameswaran- Senior International Journalist London As Sri Lanka continues to reel under severe socio-economic and political crisis, the new president Ranil Wickremasinghe’s governmen... Read more
மன்னார் நிருபர் (28-07-2022) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) மன்னார் மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட பின்தங்கிய கிராமங்களில் தெரிவு செய்... Read more
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் நிறுவுனர் பாவலர் திரு. துரையப்பாபிள்ளை அவர்களின் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் சென்ற யூன் மாதம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பா... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் போர் முடிந்து 13 ஆண்டுகளுக்கும் மேலானாலும், இன்னும் வடக்கு – கிழக்கிலுள்ள தமிழர் தாயகத்தில், அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான... Read more
எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்துல் பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் எரிபொருள் களஞ்சியம் இருந்த இடத்தை தனியாருக்கு வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயா உத்தரவு பிறப்ப... Read more
கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி பொருளாதார பீடம் கொழும்பு பல்கலைக்கழகம் ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது பிடில் வாசித்த நீரோ மன்னனைப்போல புதிதாகப் பதவிக்கு வந்த அரசு தலைவர் பிடு... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் * ரணில்விக்ரமசிங்கவின் அக்ராஷன உரை ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகள்‘ என்பதை விரைவில் காலம் உணர்த்தும். * சூழ்நிலைகளின் கைதியான ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்... Read more



















