ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட முன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.அதில் இலங்கை அரசாங்கத்தை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு இந்தியா ஐநாவில... Read more
வி.தேவராஜ் – மூத்த ஊடகவியலாளர். ‘ஊழல்’ – ‘மோசடி’ ஆட்சியில் அமர்வோருக்கு ‘அரசியல் சித்தாந்தம்’. எதிரணியினருக்கு அடுத்த தேர்தலுக்கான... Read more
(எமது யாழ் செய்தியாளர்) கொழும்பிலிருந்து வந்த உத்தரவொன்றை அடுத்து தமிழ் மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை அரசுடைமையாக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் யாழ்ப்பாணம்... Read more
தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைம... Read more
எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பொது மக்கள் அந்த இடத்தில் இன்று நினைவு கூரப்பட்டனர். இந்திய இலங்கை ஒப்... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ எம்.பி வைத்தியசாலையில் அனுமதி.
மன்னார் நிருபர். (12-10-2022) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று (11) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட... Read more
இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுக்கு எழுத்து மூலமாக கடிதம். (11-10-2022) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றாத பெண் விரிவுரையாளருக்கு 19 மாதங்களாக 13 மில்லியன் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு... Read more
(10-10-2022) “ மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே ” என்ற தொனிப் பொருளில் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று (10) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை... Read more
(10-10-2022) வன்னியில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் நூலகம் ஒன்றை அமைப்பதற்கும், ஆயிரம் நூல்களைப் பெற்றுத் தரவும் பத்மஸ்ரீ கமலஹாசன் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக இந்தியாவின் மக்கள் நீதி மைய மாநில பி... Read more
(மன்னார் நிருபர்) (10-10-2022) வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 71 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (10) காலை 10.30 மணியளவில் பொத்துவில் ஏத்தம் பகுதியில்... Read more

















