வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். ‘தீர்வு’ சாத்தான்கள்; ஓதும் வேதம். ‘அரசியல் தீர்வு‘ மீண்டும் பேசு பொருளாக வந்துள்ளது. ஐ.தே.க.தலைவரும் ஜனாதிபதியுமான ரணில்விக்ரமச... Read more
( கனடா உதயனின் சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்;- 01) யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் நீர் வளம் உண்டு, நில வளம் உண்டு, நிம்மதி ஒன்றுதான் இல்லை. எனினும் இந்த மண் எங்களின் சொந்த மண் என... Read more
26-10-2022) இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் (26) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விரு... Read more
(எமது யாழ் செய்தியாளர்) இலங்கையில் 200 ஆண்டுகால வரலாறு கொண்ட யாழ்ப்பாணக் கல்லூரிக்கு முதல் தடவையாக ஓர் பெண் அதிபராக நியமனம் செய்யப்படுகின்றார். 1823 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கல... Read more
(23-10-2022) பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொது மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழி... Read more
(மன்னார் நிருபர்) (24-10-2022) மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,தள்ளாடி பகுதியில் உள்ள வீதியில் பணம் உட்பட ஆவணங்களுடன் கண்டெடுத்த பணப்பையை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உரியவரிடம் ஒப்படைப்பதற்கான நட... Read more
எமது யாழ் செய்தியாளர். இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே உள்ள கோதண்டராமர் கோவில் கடற்கரைக்கு இரு மாற்றுத்திறனாளிகளான கணவன் மற்றும் மனைவி உட்பட நால்வர் சென்றடைந்துள்ளனர்.... Read more
(மன்னார் நிருபர்) (24-10-2022) வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 85 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை(24) காலை 10.30 மன்னார்-தலைமன்னார் பிரதான... Read more
-சொந்த நிலம் இருந்தும் அகதி வாழ்க்கை ( 23-10-2022) யாழ் மாவட்டம் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பொலிகண்டி பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக நிலவன், பாலாவி, போன்ற அகதிகள் முகா... Read more
அருட்தந்தை சக்திவேல் (23-10-2022) “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரம் காரணமாக மிக நீண்ட காலமாக சிறை வாழ்வை அனுபவித்து வரும் ஏனைய அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவதற்கு ஜனாதிபதி ந... Read more

















