சிவா பரமேஸ்வரன்-லண்டன் விற்காத சரக்கிற்கே விளம்பரம் அதிகம் என்று ஒரு செலவடை உண்டு. பட்டுப்புடவை வாங்கினால் யானை இலவசம், பலூன் வாங்கினால் கொண்டை ஊசி இலவசம், மூன்று காலி பாக்கெட்டுகளைத் திரு... Read more
இராமநாதன் சகோதரர்களில் இருந்து தொடங்கி சம்பந்தர்கள் வரையிலும் சிங்களத் தலைவர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் அது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில்... Read more
காருக்குள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கொழும்பு ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் சாப்டர் மரணம்.
(16-12-2022) கொழும்பு – பொரளை மயான பகுதியில் ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் சாப்டர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உய... Read more
(16-12-2022) சொந்த மகளை மது போதையில் பாலியல் வன்புணர்வு புரிந்த தந்தைக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று (15) வியாழக்கிழமை 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி... Read more
( கனடா உதயனின் சிறப்புத் தொடர் -பாகம் -02) யாழ்ப்பாணம் செய்தியாளர் நடராசா லோகதயாளன். இலங்கையில் இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்தே காலநிலை சீரற்று உள்ளது. அதிகரித்த மழை, கடும் குளிர் ஆகியவற்... Read more
பளை மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் “முத்தமிழ் அறிஞர்” அ.பொ செல்லையாவின் உருவச்சிலை திரைநீக்கமும், நூல் வெளியீடும் பாடசாலை அதிபர் உதயகுமார் தலைமையில் 09-12-2022 அன்று பாடசாலை வளாகத்... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழுகின்ற பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நாட்டில் நி... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் பேச்சு வார்த்தைகளின் பெறுபேறுகள் தமிழ்த் தலைமைகளின் எதிர்கால அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும்! ‘ஒரு புதிய ஆணையை உடனடியாக வழங்க வேண்டும்… 74 ஆண... Read more
(14-12-2022) இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலை முகாமையாளராக முல்லைத்தீவு சாலை முகாமையாளராக கடமையாற்றிய வி.லோலன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த 5 ஆம் திகதி மன்னார் சாலையில... Read more
(மன்னார் நிருபர்) (13-12-2022) வங்காலை புனித ஆனாள் லிற்றில் பிளவர் பாலர் பாடசாலையின் 2022 ஆண்டிற்கான ஒளிவிழா மற்றும் சிறார்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வானது புனித ஆனாள் ஆலயத்தின் பங்குத்தந்தை... Read more











