(மன்னார் நிருபர்) (04-08-2022) பேசாலை மன்/புனித பற்றிமா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (4) காலை பாடசாலை அதிபர் எஸ்.கே.பிகிராட... Read more
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குற்பட்ட பாலிநகர் மகா வித்தியாலயத்தில் நவீன கற்றல் கற்பித்தலுக்கான பிரவேச நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது பாலிநகர் மக வித்தியாலயத்தின் அதிபர்... Read more
யுவான் வோங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தரவிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையின் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும், அரசி... Read more
இந்த வாரத்துக்குள் மட்டும் காலி முகத்திடலில் இரண்டு ஆண்களின் பிணங்கள் கரையொதுங்கி உள்ளன.அரகலய போராட்டம் ஆரம்பமானதிலிருந்து இதுவரையிலும் ஆறு உடல்கள் இவ்வாறு கரை ஒதுங்கி உள்ளன. “எமது நாட... Read more
சர்வகட்சி அரசு ஒன்றை அமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாட... Read more
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் மன்னார் நிருபர் (03-08-2022) மீனவர்களின் அச்ச நிலையை போக்க கூடியவாறு கடற்றொழில் அமைச்சரின் பதிலில் திருப்தி இல்லையெனில் தே... Read more
நாட்டின் நோய்த் தொற்று நிலவரம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அனுட்டிக்கப்படாத சாரல்நாடன் நினைவேந்தல் நிகழ்வு இவ்வருடம் சிறப்பாக கடந்த ஜூலை 31 அன்று கொட்டகலை தமிழ் மகா வித்தியாலத்தில் நடத்த... Read more
கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் இரண்டு பேர் 16 மணிநேரம் நீந்தி வேதாரண்யம் அருகே கரை சேர்ந்துள்ளனர். இலங்கை பலாலி என்ற பகுதியில் இருந்து ஞா... Read more
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (02-08-2022) இலங்கை பொருளாதார ரீதியாக நலிவடைந்து மக்களுடைய அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஒரு ராஜதந்திர நடவட... Read more
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் திருவிழா எதிர்வரும் 12ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. கதிர்காமம் தலத்திற்கு அடியார்கள் காட்டு வழியாக பாதயாத்திரை செல்வ... Read more



















