இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு புதைகுழிகள் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீத... Read more
நடராசா லோகதயாளன் *இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் புதியமுயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய இரு நாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுக்களுக்கிடையில் எ... Read more
கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் புதிய மதுபான சாலைக்கான அனுமதியை அரசிடமிருந்து பெற்றுக் கொண்டதாக பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்படுகிற ஆதாரப்பூர்வமற்ற தகவல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக... Read more
பு.கஜிந்தன் ஜேர்மனியில் உள்ள ஒருவரின் போலிக் கையொப்பத்தை வைத்து யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் உள்ள காணி யொன்று மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியலில் ஈடுபாடு கொண்ட இளம்... Read more
யாழ்ப்பாணத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் 17-10-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த காந்தீபன் சுதர்ஷின... Read more
பு.கஜிந்தன் 17-10 – 2024 அன்றையதினம் யாழ். இணுவில், ஆச்சிரம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது வவுனியா... Read more
”தமிழர் தேசம், சமஷ்டி,சுயாட்சி,அதிகார பரவலாக்கம்,தைப்பொங்கலுக்குள் தீர்வு, தீபாவளிக்குள் தீர்வு,13ஐ அமுல்படுத்தல்,அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணிகள் விடுவிப்பு ,காணாமல் போனோர் கண்டுபி... Read more
கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் பிரகடனப்படுத்தப்பட்ட பொழுது அதில் உரையாற்றிய அரசியல் விமர்சகர்... Read more
வவுனியாவில் வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.டினேசன். மன்னார் நிருபர் (16-10-2024) தமிழரசு கட்சியானது எமது பாரம்பரிய கட்சி.தமிழர்களின் அடையாளம் வீட்டுச் சின்னம். தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்க... Read more
(கனகராசா சரவணன் ) தமிழ் மக்களுக்கு எந்தவொரு இடையூறுகளும் இன்றி சேவை செய்;வதற்கு கட்டாயம் அரசியல் தேவைப்படுகின்றது அதற்காக மட்டக்களப்பில் தமிழ் கொடி சமூக அமைபினர் சுயேச்சை குழு 11 இலக்கத்தில்... Read more