பு.கஜிந்தன் காரைநகர் பகுதியில் எல்லா பகுதிகளிலும் இன்னமும் குடிநீர் வழங்கல் குழாய்கள் தாழ்க்கப்படவில்லை. நிறைய பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்க... Read more
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் 31ம்திகதி புதன்கிழமை அன்றைய தினம் (31.12.2025) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அத... Read more
காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அருச்சுனா எம்.பியுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்றையதினம் காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழ... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (31-12-2025 எங்களிடத்தில் உள்ள பிரிவினைகள் எல்லாம் நீங்கி , புதிய வருடத்தில் நாங்கள் புதிய உணர்வோடு, புதிய சமூகமாக ஒற்றுமையின் சின்னமாக எல்லோரும் ஒன்றுபட்ட... Read more
பு.கஜிந்தன் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மகேஸ்வரனின் 18வது ஆண்டு நினைவேந்தலானது 2ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. ஐக்கிய... Read more
ஈழத்து சிதம்பரம் – மாணிக்கவாசகர் மடாலயத்தின் 100வது ஆண்டு ஆரம்பவிழா 2ம்திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் நடைபெற்றது. இதன்போது மாணிக்க வாசகரின் பக்தி பாராயணங்கள் இசைக்கப்பட்டன. அதனைத் தொட... Read more
ந.லோகதயாளன். மன்னாரில் வட மாகாண சுற்றுலா அதிகார சபை நிறுவியுள்ள வழிகாட்டல் பலகையில் சைவ சமய அடையாளங்கள் காணப்படுவதனால் அதனை அகற்றுமாறு மன்னார் குருமுதல்வர் எழுத்தில் கடிதம் அனுப்பி வைத்துள்ள... Read more
மன்னார் நகர சபைத் தலைவர் டானியல் வசந்தன் அவர்களின் புத்தாண்டுச் செய்தி மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (31-12-2025) பிறந்துள்ள புத்தாண்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் ஆ... Read more
கனடா மொன்றியால் அருள்மிகு திருமுருகன் ஆலய நிர்வாக சபையினரின் மனமுவந்த நிதி அன்பளிப்பில் இலங்கையின் மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் ராகலைப் பகுதியில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட த... Read more
தையிட்டி விகாரைக்கு அருகில் நாம் நடத்திய போராட்டத்தின் போது பொலிசார் என்னைத் தாக்கிய விதமானது கொலை செய்யவோ அன்றி என்னை முற்றாக ஊனமாக்கவோ பொலிசார் மேற்கொண்ட முயற்சி என்று தமிழ் உணர்வாளர் வேலன... Read more











