முசலி பிரதேச செயலாளருக்கு எதிராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு. (மன்னார் நிருபர்) (11-12-2025) நாட்டில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலா... Read more
(மன்னார் செய்தியாளர் எஸ்.றொசேரியன் லெம்பேட்) (12-12-2025) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 10ம் திகதி புதன்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு... Read more
கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்தபோது அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அதே நாளில், தான் பொலிஸாரால் தாக்... Read more
நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்க ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டு இன்னும் நீதி கிடைக்காத 32 தமிழ் கிராமவாசிகளுக்கான நினைவஞ்சலி நிகழ்வு முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் நடைபெற்றது. டிசம்ப... Read more
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 600க்கும் மேற்பட்டவர்களில் எத்தனை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளனர் என்பது குறித்து இன்னும் துல்லியமான தகவல்கள் இல்... Read more
ந.லோகதயாளன். இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின்போது வடக்கு மாகாணத்தில் நன்நீர் மீன்பிடியாளர்களிற்கு ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நெக்டா நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது. நிக்வா... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் செயற்பாடுகளை ஆரம்பித்த மற்றொரு தமிழ் அரசியல் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தமது கட்சியானது தமிழ் தேசியம் சாராத தேசியக் கட்சியாக செயற்படும் என்றும் அறிவித்துள்ளன... Read more
”சிறுபான்மையினங்களான தமிழ் , முஸ்லிம் மக்களின் பாதுகாவலர்களாக, உரிமைப் போராளிகளாக இன உணர்வாளர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் பலரில் தற்போது இந்த 3 எம்.பி.க்களும் பெண்ணுக்காக,பதவிக்காக,... Read more
புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தத் தேவையான ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த மனிதாபிமான அரசியல் சூழல் அல்... Read more
-கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க பணிப்புரை (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (10-12-2025) நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக... Read more













