சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கில் உள்ள சர்வ மத தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குறித்த விடயம் தொ... Read more
அதிபர் ஆசிரியருடன் பெற்றோர் வாக்குவாதம்:12மணியுடன் பாடசாலைகள் பூட்டு! வீணான வதந்தியால் வீணடிக்கப்பட்ட கல்வி என்கிறார் கோட்டக்கல்விப்பணிப்பாளர் சபூர்தம்பி. சம்மாந்துறையில் பரப்பப்பட்ட பீ.சீ.ஆ... Read more
யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த அமரர் இந்திராதேவி கமலநாதன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு ஆவுஸ்ரோலியா நாட்டில் வாழும் அவரது குடும்பத்தினர் கமலநாதன் சர்மிலன் வழங்கிய ரூபா 50,0... Read more
(மன்னார் நிருபர்) (20-01-2021) வவுனியாவில் இருந்து மன்னாருக்கு வியாபார நடவடிக்கைகளுக்காக கோழிகளை ஏற்றி வந்த வேன் தள்ளாடி சந்தியில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. -குறித்த விபத்து நேற்று செவ்வாய... Read more
(மன்னார் நிருபர்) (20-01-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள... Read more
11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகளை நேரில் கண்ட சாட்சிகளை சித்திரவதை செய்வதாகவும், அவர்களை சிறைக்குள் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்துள்ளதாகவும் சிறை நிர்வாகம்... Read more
இலங்கையின் சிவில் நிவாக சேவைகளின் முக்கியப் பொறுப்புகளில் ஏராளமான சிவில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டத்த... Read more
(மன்னார் நிருபர்) (19-01-2021) மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரி... Read more
(மன்னார் நிருபர்) (19-01-2021) மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்ற... Read more
(மன்னார் நிருபர்) (19-01-2021) மன்னார் மடு பொலிஸ் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் பகுதியில் துப்பாக்கி, வெடி மருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற நிலையில் இரண்டு சந்தேக நபர்கள் இன்று செவ்வ... Read more