(மன்னார் நிருபர்) (14-01-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை மதியம் வைத்திய சாலையில் இருந்து தப்பிச் சென்ற நிலையில்,குறித... Read more
(மன்னார் நிருபர்) (14-01-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இலக்கம் 02 மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதன் செயற்பாடுகள் முருங்கன் வைத்தியசாலைக்கு மாற... Read more
(மன்னார் நிருபர்) (14-01-2021) தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று(வியாழக்கிழமை) காலை வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை... Read more
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 48 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்று எல்லையில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு கோரியுள்ளது.... Read more
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தற்போது 37 அடி 05 அங்குலத்தை தாண்டும் நிலையில் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் அதிகளவு நீர் வெளியேறி வருகிறது. இதனால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்த... Read more
பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண். இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவோடு இரவாக இடிக்க... Read more
நினைவுச் சின்னமும் நினைவைத் தலைமுறைகள் தோறும் கடத்துவதும் கடந்த கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிரு... Read more
இலங்கையின் வடக்கு கிழக்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முதன்மைப் பணியாகக் கருதிச் செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் தைமாதம் பாடசாலை ஆரம்பமாகும்போது வறுமைக் கோட்டுக்குக... Read more
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படவோ குத்தகைக்கு வழங்கப்படவோ மாட்டாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ துறைமுக தொழிற்சங்க பிரிதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் இட... Read more
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 463 பேருக்கு இன்றையதினம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, PCR பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை, இன்று ஆரம்... Read more