இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்திய போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பொறிமுறைகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான்கு... Read more
(24-09-2022) கடந்த காலங்களில் பகிரங்கமாக கொல்லப்பட்ட பல தமிழர்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கப்பெறவில்லை.தமிழர்களுக்கு எதிரான கொலை, பயங்கரவாத தடைச்சட்டம் இன்று சிங்களவர்களுக்கு எதிராக திரும்ப... Read more
(21-09-2022) யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டு காணிக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது... Read more
றிசாட் சிட்டி, சயிட் சிட்டி உட்பட அனுமதி அற்ற 6 கிராமங்களால் மன்னார் பிரதேச சபைக்கு தொடர்ச்சியாக பல லட்சம் வருமானம் இழப்பு மன்னார் நிருபர் 23-10-2022 மன்னார் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதி... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் அண்மைக் காலத்தில் உலகளவில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததில் பனாமா பேப்பர்ஸ் மற்றும் பண்டோரா பேப்பர்ஸ் ஆகியவை முக்கியமானவை. சர்வதேச... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் இனிவரும் காலத்தையாவது ‘மக்களுக்கான அரசியலாக‘ செய்ய வாருங்கள். மலையகத்தின் தலைவிதியை மாற்றி எழுதப் புறப்பட்ட ‘மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகளை... Read more
யாப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். உலகின் பல நாடுகளில் மத உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று. இதை ஐ நா மன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. வழிபாட்டு நிலங்கள் அபகரிக்கப்படுவது மனித உரிமை மீறல் செய... Read more
சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டுகின்றார் பொராட்டக்காரர்களால் நாட்டை விட்டு துரத்தப்பட்ட கோத்தாபாய மாத்திரமல்ல ஒட்டு மொத்த ராஜபக்ச குடும்பமுமே நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்த மோசடி அரசியல்வாதிகளே.... Read more
திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே பிடுங்குப்படத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு திலீபனின் நினைவு நாட்களை யா... Read more
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற... Read more

















