நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தில் தூபி இடிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து தற்போது யாழ் பல்கலை கழகம் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக... Read more
(மன்னார் நிருபர்) (08-01-2021) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவிசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்குமுன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்தமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இந்தஈனச்செயலை இராணுவத்தினர் செய்யவில்லை. அவர்களின் உத்தரவுக்குஅமைவாக,பல்கல... Read more
ஈழத்து திரைப்பட இயக்குனர் நவரட்ணம் கேசவராஜ் அவர்கள் இன்று (09) அதிகாலை காலமானார், ஈழத்திரைப்பட இயக்குனரான இவர் 1986ம் ஆண்டு தாயகமே தாகம், மரணம் வாழ்வின் முடிவல்ல போன்ற படங்களை இயக்கினார் அதன... Read more
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்படுகிறது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்கால் மு... Read more
(மன்னார் நிருபர்) (8-01-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்ட 5 ஜீ.தொழில் நுற்பத்திற்கு இது வரை மன்னார் நகர சபை அனுமதி வழங்கவில்லை எனவும்,5 ஜீ கோபுரம் மற்றும் மின் க... Read more
கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சியை சேர்ந்த பெண் தலைமத்துவ குடும்பமான சுரேஷ்குமார் பூலோகசுந்தரி மூன்று பிள்ளைகளுடன் கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டு கண் பார்வை திறனை இழந்து தற்போது ந... Read more
கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட கண் பார்வை திறனை இழந்து தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் கிளிநொச்சி,... Read more
(மன்னார் நிருபர்) (07-01-2020) தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி மக்கள் இன்று வியாழக்கிழமை முதல் எதிர் வரும் 14 ஆம் திகதி வரை பொது இடம் மற்றும் இறை பிரார்த்தனை இடம் பெறும்... Read more
Jekatheeswaran Pirashanth தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இட... Read more