யாழ் பல்கலைக்கழகத்தில் திருவெண்பா ஓதுதல் நிகழ்வு இன்று ஆரம்பமாகியது. யாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவின் அனுமதியுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தன் ஆதரவுடன் கலைப்பீட... Read more
2021ஆம் ஆண்டு என்பது ராஜபக்ஷ அரசின் அழிவின் ஆரம்பம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். இ... Read more
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த... Read more
கிழக்கு மாகாணத்தில் மூன்றாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். குறித்த உயிரிழப்பானது கல்முனை பிராந்தியத்தில் ஏற்பட்ட உ... Read more
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் இன்று (21) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். திருகோணமலை ஜமா... Read more
மருதனார்மடம் கொத்தணியில் சற்று முன்னதாக மேலும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று யாழ் போதன... Read more
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து சட்டவிரோதமாக மீனபிடியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை அவர்களது படகிலேயே எதிர்வரும் ஜனவரி-04 வரை தடுத்து வை... Read more
கிளிநொச்சி- அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையிலான ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் புதைத்து வைக்கப்பட... Read more
கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கிண்ணியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், உயர்மட்ட மாநாடும், ஊடகச் சந்திப்... Read more
அடுத்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றினை கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவும் பிரித்தானிய... Read more