(30-09-2022) தற்போதைய நெருக்கடி நிலையில், இலங்கை மக்களை கருத்தில் கொண்டு சீனாவின் முழுமையான ஒத்துழைப்பு களை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான சீன தூதுவர் குய... Read more
(மன்னார் நிருபர்) (30-09-2022) சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை(29) நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தை பிரதிநிதித்து... Read more
(உதயனின் சிறப்புக் கள ஆய்வுக் கட்டுரை) யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். ”ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 1.5 மில்லியன் மக்கள் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். அதேவேளை 20 முதல் 50 மில்லி... Read more
(30-09-2022) மத்துமகல திவ்ய இருதய ஆண்டவர் தேவாலயத்தின் புதுப்பிக்கப்பட்ட பலிபீடம் மற்றும் நற்கருணை மண்டபத்தை ஆசீர்வதிக்கும் வைபவம் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இதன... Read more
“இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் ஜெனீவாவுக்கு வர வேண்டும்?” – காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட 2022 செப்டெம்பர் 16ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் ஜெனீவா... Read more
இந்திய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் இல்லத்தில் நேற்று முன... Read more
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலை ஒன்றில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவி ஒருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில... Read more
கடந்த ஆண்டு மாவீரர் தினம் நினைவேந்தல் தொடர்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கும் ம... Read more
(29-09-2022) ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ என்னும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல்முனைவ... Read more
மன்னார் நிருபர் (29-09-2022) மன்னார் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சர்வோதய நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களும் மன்னார் சர்வோதயத்தில் இடம் பெறும் பல்வேறு ஊழல... Read more











