(03-10-2022) மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் 3ம் திகதி திங்கட்கிழமை( மாலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட... Read more
(மன்னார் நிருபர்) (02-10-2022) உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பூநகரி கடற்தொழிலாளர்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றியமைத்து 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்... Read more
(2-10-2022) பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த யுவதி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம்... Read more
(02-10-2022) தென்னிலங்கையில் பண்டாரகம கெஸ்பேவ வீதியில் அலோதியாவ பிரதேசத்தில் மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி உயர் மின்கம்பத்துடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்... Read more
இலண்டன் இரத்தினம் பவுண்டேசனால் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் கோளாவில் கிராமத்தில் சிவனருள் கணினி தொழில் சார் பாடநெறி தொழிற்பயிற்சித்திட்டம் நடைமுறைப்படுகிறது. இக்கணனி... Read more
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாண்டிருப்பில் இன்று நடைபெறும் நவராத்திரிப் பாடல்கள்- பஜனையும் நூல் வெளியீடும் நிகழ்வு சிறப்பாக நடைபெறுகின்றது. இந்த விழாவிற்கு அனுசரனை வழங்கியுள்ளார் கனட... Read more
(மன்னார் நிருபர்) (30-09-2022) மன்னார் மாவட்டத்தில் சமூக ரீதியாக உள்ள பிரச்சினைகளை முன்னிருத்தி விழுது அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளை பொது வெளியில் வெளிப்படுத்த... Read more
(மன்னார் நிருபர்) (30-09-2022) மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான், சின்ன பண்டிவிரிச்சான் கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம்... Read more
குணபாலன் மேலதிக மாவட்ட செயலாளர்(காணி) மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா இன்றைய தினம் அதன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா இன்றைய தினம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது மாந... Read more











