(மன்னார் நிருபர்) (21-12-2020) மன்னார்-யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் 91 ஆம் கட்டை பகுதியில் அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்கு அமைவ... Read more
(மன்னார் நிருபர்) (21-12-2020) வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைளுர் விவகார அமைச்சின்,பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மன்னாரில் மூன்று நூல்கள் நேற்று ஞாயிற்ற... Read more
திருகோணமலை கோட்ட பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் பணிப்புரை விடுத்துள்ளார். திருகோணமலை நகர்ப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 15 பேர் இனங்காணப்பட்டுள்ள... Read more
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வடக்கைச் சேர்ந்த குறித்த மாணவன், வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்ற நிலையில், அங்குள்ள தனியார் மரு... Read more
நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, பனகொடவைச் சேர்ந்த 71 வயது ஆணொருவர் கடந்த 18ஆம் திகதி கொரோனா வை... Read more
வவுனிக்குளம் குளத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேருடைய உடல்களும் இன்று மாலை மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தில் அமைந்து... Read more
ஜனவரி மாதத்தில் நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்... Read more
வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்திரம் சுகிர்தன் பயணித்த அலுவலக வாகனம் மற்றும் சாரதி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை... Read more
யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2400 குடும்பங்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். தனிமைப்படுத்தல் இல் உள்ளோருக்கு அரசினால் வ... Read more
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து முன்னெடுத்து வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. போராட்ட இடத்திற்கு வருகை தந்த கடற... Read more