வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். மன்னார் நிருபர் (11-05-2022) -மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோர் காலம் கடந்து முடிவுகள் எடுப்பது தவறு.மக்கள் விரும்பவில்லை என்றா... Read more
அனைவரும் இணங்கினால் சிறந்த செயல்திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலை... Read more
வி.தேவராஜ் – மூத்த ஊடகவியலாளர். ‘ கோத்தா கோ கம‘ கருத்தியல் வடகிழக்கு மலையக முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் கண்களைத் திறக்குமா? தமிழ் முஸ்லிம் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு திசையறியாத... Read more
இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில் மஹிந்தா ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவ பாதுகாப்புடன் கொழும்பிலிருந்து பு... Read more
(09-05-2022) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய மோதல் நிலைமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். கோத்தா கோ கிராமத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து அவர் இந... Read more
(09-05-2022) பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது. இதேவேளை, அமைச... Read more
(09-05-2022) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது பாராளுமன... Read more
ஏற்றுக்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடைமுறைகளுக்கு மாறாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசின் கடும் கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மிகவும் கடுமையான பொருள... Read more
யாழ்ப்பாணம் பளையில் (ஏ9)கண்டி வீதிக்கு அருகிலும் பஸ் நிலையத்திலிருந்து சிறிது தூரத்திலும் அமைந்துள்ள 134 பரப்பு தென்னங்காணி உடனடியாக விற்பனைக்கு உண்டு. பளை மத்திய கல்லூரிக்கு மிக அருகில். ஒர... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் தொழிற்சங்கங்களை அரசியல்வாதிகள் கைப்பற்றும் போது, தொழிலாளர்கள் பகடை காய்களாகின்றனர். அவர்கள் அரசியல் சார்பற்று தமது உரிமைகளுக்காகப் போராடு... Read more



















