(மன்னார் நிருபர்) (16-12-2020) சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்க கோரி மன்னாரில் இன்றைய தினம் புதன் கிழமை(16) காலை அமைதியான முறையில் விழிர்ப்புணர்வு போராட்டம் இடம் பெற்றது. மன்ன... Read more
விமானப் படையின் PT-6 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது குறித்து ஆராய்வதற்கு விமானப்படை தளபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சீனக்குடாவில் இருந்து நேற்று பிற்பகல் பயணத்தை மேற்கொண்டி... Read more
மருதனார்மடம் கொத்தணியில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவிகளான இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் கல்லூரி மாணவர்களை தனிமைப்படுத்த... Read more
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது ந... Read more
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.ஆ.கேதீஸ்வரன் ஊடகவியலாளர் சந்திப்பு! Read more
வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்) தெரிவு செய்யப்பட்டார். செட்டிகுளம் பிரதேச சபையின் வரவுசெலவுதிட்டம் இரண்டு த... Read more
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட... Read more
இலங்கை முஸ்லிம்களை தமது நாட்டிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டுமென அந்த நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின... Read more
கடந்த 02.12.2020 அன்று வீசிய புரவி புயலின் தாக்கத்தினாலும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் பகுதி விவசாயிகள் எவ்வித உதவிகளும் கி... Read more
நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை எதிர்வரும் 18ம் திகதி வரையில் அவர்களின் படகுகளிலேயே தடுத்து வைத்து கண்காணிப்பதற்கு ஊர்காவற்றுறை நீதிவான் ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார்... Read more