பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன். Uthayan News · கோட்டபாய அரசையும்,கோட்டாபய ராஜபக்ஸவையும் (மன்னார் நிருபர்) (14-09-2022) மன்னார் மாவட்டத்திற்கு என தனித்துவமான கலை கலாச்சாரம் உண்டு.... Read more
(மன்னார் நிருபர்) (14-09-2022) தலைமன்னாரில் இருந்து இன்று புதன்கிழமை(14) காலை 8.30 மணிக்கு கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத... Read more
(13-09-2022) யாழ் மறைமாவட்டத்தின் முதலாவது சுதேச ஆயராக பணியாற்றிய ஆயர் அதிவண எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா நிகழ்வு 12ஆம் திகதி திங்கட்கிழமை காலை யாழ் புனித மரியன்னை பேர... Read more
மன்னார் நிருபர் (13-09-2022) மன்னார் தீவு பகுதியில் முன் னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வு காரணமாக மீனவர்கள் எவ்வாறான பாதிப்புக்களை சந்த... Read more
(13-09-2022) மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையின் அரசியல் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள இங்கிலாந்து உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அங்க... Read more
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான போராட்டம் முன்னெடுப்பு
(மன்னார் நிருபர்) (13-09-2022) வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் வடக்கு – கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்... Read more
(13-09-2022) வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இரு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை(13) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. த... Read more
(13-09-2022) காணாமல் போன உறவுகளுடைய புனித போராட்டம் வெற்றியளிக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் கோருகின்ற சர்வதேச விசாரணையே அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார... Read more
சம்பந்தன், சித்தார்த்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன்,தமிழ் தேசத்திற்காக போராடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்- சந்திரசேகரன் (12-09-2022) மன்னார் மாவட்டத்தை... Read more
(மன்னார் நிருபர்) (12-09-2022) தலைமன்னார் கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோடு ஊடாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி 06 இந்திய... Read more











