யாழ் நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையால் போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிகள் நீரில் மூழ்கின. சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக இடங்களுக்கு மாற்றப்பட்டு ச... Read more
(வன்னி நிருபர்) யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இடைவிடாத கொட்டித் தீர்க்கும் கனமழையால் தாழ்நிலப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் குடியிருப்புகள் தண்ணீர் சூழ்... Read more
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா த... Read more
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அனுமதியின்றி சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு திரைநீக்கம் செய்துவைக்கப்பட்ட திட்ட அறிவிப்புப் பொயப்பலகையினை அகற்றியமை த... Read more
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உலர் உணவுப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட... Read more
ஈழத்தமிழர் நோக்குநிலையில் இருந்து உலகத்தமிழ் பரப்பினை நோக்கிய ‘ஈழமண்’ பத்திரிகையின் முதல்பதிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டு வை... Read more
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் அனர்த்தத்தின் பின்னரான சீராக்கல் களப்பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நிலவிய காலநிலைச் சீர்கேட்டினால் வலிகாமம் கிழக்கில் பல ப... Read more
கரவெட்டியில் குளத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய மாணவன், சேற்றில் சிக்கி உயிரிழந்தார். ,கடுக்காய் – கட்டைவேலி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவராசா லக்சன் (வயது-18) என்ற மாணவரே... Read more
(வன்னி நிருபர்) கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக வடக்கு மாகாணத்தில் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி ஆகியன எதிர்வரும் 7ஆம் திக... Read more
(வன்னி நிருபர்) முல்லைத்தீவு நந்திக்கடலில் காற்றில் இழுத்துச் செல்லப்பட்ட வள்ளத்தை மீட்கச் சென்ற போது, நேற்று காணாமல் போன மீனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்... Read more