கடற்றொழில் அமைச்சரும் அதிகாரிகளும் அலட்சியம் என குற்றச்சாட்டு மன்னார் நிருபர் 30-07-2022 மன்னார் மாவட்டத்தில் சுமார் 40 நாட்களுக்கு மேலாக மண்ணென்னை விநியோகம் இடம் பெறாத நிலையில் மீன்பிடி நடவ... Read more
(மன்னார் நிருபர்) (29-07-2022) காலி முகத்திடல் அமைதிவழிப் போராட்டக்காரர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பத்தையும், கைது நடவடிக்கைகளையும் கண்டித்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) காலை 11.... Read more
(29-07-2022) மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி எரிபொருள் நிலையத்தில் மூன்று நாட்களாக வரிசையில் நின்ற வாகனங்கள் இன்று அதிகாலை யானையின் தாக்குதலு... Read more
கடந்த நாடாளுமன்றத்தில் 68 லட்சம் வாக்குகளை பெற்று 142 ஆசனங்களை கைப்பற்றிய பொதுஜன பெரமுனவின் பிரதமர் உட்பட அனைவருக்கும் பதவிகளில் இருந்து விலகி வீட்டுக்கு செல்ல நேரிட்டது. அவர்களை வழி நடத்திய... Read more
மனந்திறந்து பேசுகின்றார் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ” நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணம் பெற்று வேலை செய்வதில்லை. இதேவேளையில் இதனை சக தமிழ்த் தேசிய கூட... Read more
———-உதயனின் பிரத்தியேக செய்தி——- நடராசா லோகதயாளன்& சிவா பரமேஸ்வரன் ஒருவரை நம்புவது குற்றமா? என கேள்வி எழுப்புகின்றார்வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமை... Read more
எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் வடக்கு மாகாணத்தின் இரு மூத்த செயலாளர்களை மாகாணத்திற்கு வேண்டாம் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடிதம் வழங்கியதைக் கண்டுத்து ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சர் டக்ளஸ்... Read more
மொரட்டுவை சொய்சா ராம விகாரையில் இருந்த இளம் பிக்கு ஒருவர் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கிய நிலையில் கொழும்பு போதனா வைத்திய... Read more
எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் யாழ் பருத்தித்துறை எரிபொருள் நிரப்பு நிலைய... Read more
மன்னார் நிருபர் (28-07-2022) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜையானது திருக்கேதீஸ்வரம் ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன் குருக்கள் தலைமையில் இன்றைய தினம்(28) இடம் பெற்றது... Read more











