(31-05-2022) வவுனியா கணேசபுரம் 8ஆம் ஒழுங்கைப் பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. 16 வயது... Read more
(31-05-2022) அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல்_ -மினன் வீதி ஸர்ஜுன் அக்மல் பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்... Read more
(மன்னார் நிருபர்) (29-05-2022) மன்னார்- பள்ளிமுனை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(29) காலை மண்ணென்னை விநியோகிக்கப்பட்டு வரு... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இராசதானியம் என்ற பெயரில் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. சிறுதானியங்களை மீள முடிசூட்டுவோம் என்ற மகுட வாசகத்துடன் முன்னெடுக்க... Read more
(மன்னார் நிருபர்) (27-05-2022) மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை இன் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக 40 வயதுக்கு மேற்பட்ட... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். ‘கோதா கோ கம’ என்பது ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பம் அவர்களுடன் இணைந்த ஆளும் வர்க்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். ஊழல் மோ... Read more
நடராசா லோகதயாளன் – யாழ்ப்பாணம் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து மக்களுக்கு சொல்லொனா துன்பங்களை ஏற்படுத்துகிறது. பொருட்களின் விலைவாசி கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்... Read more
சிவா பரமேஸ்வரன் & கலாநிதி கணேசமூர்த்தி கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற இராமாயணப் பாடல் கடன் பட்டு அதனை மீளச் செலுத்த முடியாத போது ஏற்படும் தவிப்பை உவமை காட்டுகிறது... Read more
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கேள்வி. (25-05-2022) இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி ச... Read more
அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் முன்னெடுப்பு. (மன்னார் நிருபர்) (24-05-2022) மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் மூன்று வாரங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உள்ளூ... Read more

















