இனப்படுகொலையாளியும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமாகிய கோத்தபாய இராஜபக்ச எந்த நாட்டுக்கு சென்றாலும், உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரை கைது செய்யக் கோரும் நீதிக்கான போராட்டம் தொடரும் என... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் ராஜபக்ஷக்களின் வெற்றி நிரந்தர வெற்றியா? ஆல்லது தென்னிலங்கை மக்களின் தோல்வி நிரந்தர தோல்வியா – காலம்தான் தீர்மானிக்க வேண்டும். தென்னிலங்கை இளைஞர் யுவதிகள் ம... Read more
(மன்னார் நிருபர்) (11-08-2022) -தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு 4 ஆம் மாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. -பயங்கரவாத குற்றத்தடு... Read more
சீனக் கப்பல் விவகாரம் ஆனது இலங்கை தொடர்பான இந்தியாவின் ஆகப் பிந்திய ராஜதந்திரத் தோல்வியாக மாறுகிறதா இல்லையா என்பது ரணில் விக்ரமசிங்க எடுக்கப்போகும் முடிவில்தான் தங்கியிருக்கிறது. இக்கட்டுரை... Read more
கோட்டாபயவின் வருகை தொடர்பாக தாய்லாந்து வெளியிட்ட தகவல். கோட்டாபயவின் அடுத்த பயணம் ஆரம்பம்! செல்லவுள்ள நாடு தொடர்பில் வெளிவந்துள்ள தகவல் தாய்லாந்துக்கு விஜயம் செய்ய இலங்கையின் முன்னாள் ஜனாதிப... Read more
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச நாளை தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலந்தனை கிராமத்தில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைச் சம்பவத்தின் 30ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் முன்பள்ளிகளையும் இராணுவமயப்படுத்தும் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்த... Read more
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம். மன்னார் நிருபர் 09–08-2022) ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்... Read more
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் மன்னார் மாவட்ட தலைவி மனுவல் உதயச்சந்திரா (08-08-2022) கோட்டா ‘கோகம’ ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி தேடி கைது செய்யும் அரசாங்கம் காணாமல்... Read more











