கனடா உதயனின் சிறப்பு புலனாய்வு கட்டுரை கடறபடை தளபதியின் வீட்டில் ஒளிந்திருந்தே கோத்தாபராஜபக்ச நாட்டிலிருந்து தப்பியோடினார் என்பது கனடா`உதயனின்` சிறப்பு புலனாய்வில் தற்போது தெரியவந்துள்ளது. க... Read more
13-07-2022 மன்னார் தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தினர் எரிபொருள் கோரி இன்று புதன்கிழமை (13) பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் உரிய போக்குவரத்து வசதிகள் இன்றி மக்கள்... Read more
நாட்டு மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், நள்ளிரவில் வெளியேறினாலும் கோத்தாபய ராஜபக்ச வெளியிறானலும், கொழும்பில் போராட்டங்கள் ஓய்வதற்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. இதனிடையே ஜனாதி... Read more
வேடிக்கை பார்த்த போலீசார். மன்னார் நிருபர் (12-07-2022) மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை முதல் மன்னார் தனியார் பேருந்து சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மக்கள் பாரி... Read more
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்த கூற்றுப்படி போயா தினமான புதன்கிழமை (13) அன்று தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தேசிய பிக்குகள் முன்னணியினர் அலரி மாளிகை முன்பாக சத்தியாக்க... Read more
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை கோரியும், நாட்டில் அடுத்து என்ன செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கொழும்பு காலிமுகத்திடலில் போராடி வரும் போராட்டக்காரர்கள... Read more
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட இலங்கை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், ஞாயிற்றுக்கிழமை ஊடக அறிக்கையின்படி, அவரது மாளிகையில் இருந்த மில்லியன் க... Read more
(09-07-2022) கோட்டா வீட்டுக்கு போ எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இன்று இம்மாவட்டத்தின் மாளிகைக்காடு சந்தி பகுதியில் இருந்து கல்முனை நகர்... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் நூறு நாட்களுக்குள் ‘கோதா கோ கம’ இளைஞர் யுவதிகள் சாதனை தென்னிலங்கையும் தமிழ் மக்களும் சுட்ட மண்ணும் பச்சைமண்ணுமாகவே உள்ளனர் வடக்கும் கிழக்கும்... Read more
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் (09-07-2022) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது . குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம... Read more











