சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் “நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதாவது நாட்டை ஆளும் சிங்கம் நரிக்கும் இடம் கொடுத... Read more
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிப்பு தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளை மையப்படுத்தி, முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன் நினைவேந்தல் வாரத்தினை தொடங்கு... Read more
அனுர குமார திசாநாயக்க தெரிவிப்பு மக்களால் நிராகரிக்கப்பெற்ற ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றவே ரணில் விக்ரமசிங்க மீண்டும் இலங்கை பிரதமராகிறார் என தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் அனுர குமார திச... Read more
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன். (மன்னார் நிருபர்) (12-05-2022) அமைதி வழி போராட்டத்தை அரசியல் பின்புலத்துடன் அரச இயந்திரத்தின் ஒத்திசைவுடன் நசுக்க முனைவது சன... Read more
மன்னார் நிருபர் (12-05-2022) இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு, அரசியல் தலைவர்கள் செவிசாய்க்க வேண்டும் என, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘சமீபத்திய காலங்களில், நாட்ட... Read more
கூட்டமாக சிலை அமைந்துள்ள இடத்திற்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு இருந்த சிலையை கம்பிகள் கொண்டு இழுத்து நிலத்தில் வீழ்த்தினர். Read more
இலங்கையில் கடந்த மே மாதம் 9, ஆம் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரங்களின் தொகுப்பு, திருமலைநவம். அலரிமாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கலவரத்தால் பல மரணங்கள் படுகொலைகள், தற்கொலைகள், நூற்றுக்க... Read more
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். மன்னார் நிருபர் (11-05-2022) -மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோர் காலம் கடந்து முடிவுகள் எடுப்பது தவறு.மக்கள் விரும்பவில்லை என்றா... Read more
அனைவரும் இணங்கினால் சிறந்த செயல்திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலை... Read more
வி.தேவராஜ் – மூத்த ஊடகவியலாளர். ‘ கோத்தா கோ கம‘ கருத்தியல் வடகிழக்கு மலையக முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் கண்களைத் திறக்குமா? தமிழ் முஸ்லிம் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு திசையறியாத... Read more

















