யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். இலங்கைக்குக் கேட்ட போதும், கேட்காமல் இருந்த போதும் பல்லாயிரக் கணக்கான டொலர்களை தொடர்ச்சியாக வழங்கி உற்ற நண்பனாக இருந்த ஜப்பான், நாட்டில் தற்போது நிலவ... Read more
(மன்னார் நிருபர்) (30-06-2022) மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷே நிகழ்வை முன்னிட்டு பூர்வாங்க கிரிகைகள் நெற்று வியாழக்கிழமை (30) காலை 10.45 மணி அளவில் திருக்கேதீஸ்வ... Read more
(மன்னார் நிருபர்) (30-06-2022) மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (30) காலை முதல் வாகனங் களுக்கான எரிபொருள் (பெட்ரோல்) வழங்கப்ப... Read more
(மன்னார் நிருபர்) (30-06-2022) இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இன்று வியாழக்கிழமை (30) காலை அ... Read more
(30-06-2022) வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை 35 வது ஆண்டாக நடாத்தும் ‘மாபெரும் பேரவை தமிழ் விழாவில்’ பங்கேற்பதற்காக வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் அழைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டம... Read more
(மன்னார் நிருபர்) (29-06-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்திலும் எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்க... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் “மக்கள் பட்டினியால் வாடினால், நாம் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை. ஆகவே, சென்று எதையாவது செய் எனக்கூறியே – அம்மா என்னை நாடாளுமன்றம் அனுப்பி வை... Read more
2022-06-29 திகதி மாலை 4.45 மணி அளவில் வடக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தில் மாகாணக்கல்விப் பணிப்பாளர் செ. உதயகுமார் அவர்களைச் சந்தித்து, யாமும் (புயல்நேஷன்) இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின தென... Read more
எமது தாயகமாம் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பெறும் தமிழ் பேசும் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழா, எதிர்வரும் 2022 ஆகஸ்ட் 17ம் திகதி யாழ்ப்பாண நகரின் மத்தியில் உள்ள... Read more
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவினது வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு பயங்கரவாதத்தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பெரும்பான்மை இனத... Read more











