(மன்னார் நிருபர்) (5-05-2022) மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் மலேரியா தடை இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்,மலேரியா விழிப்புணர்வு நடைபவணி இன்று வியாழக்கிழமை (5)... Read more
(மன்னார் நிருபர்) (5-05-2022) நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக பல குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மன்னார் ப... Read more
மன்னார் நிருபர் (5-05-2022) பொதுவாக புதுப்பிக்க கூடிய சக்தி வளங்களில் காற்றாலை மின் செயற்திட்டம் முக்கியமானதாகும் காற்று என்பது எமது பிரதேசத்தில் இலவசமாகவும் அதே நேரம் தொடர்ச்சியாக கிடைக்க க... Read more
இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தி... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் இலங்கைத்தீவின் பௌத்த மதம் அரச மதம்.புத்த பகவான் அரச போகங்களைத் துறந்து சன்னியாசம் பூண்டார். ஆனால் அவருடைய பெயரில் சங்கத்தை கட்டியெழுப்பி வைத்திர... Read more
(மன்னார் நிருபர்) (03-05-2021) இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்... Read more
மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் மன்னார் நிருபர் (3-05-2022) நாடு தற்போது எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் பாரிய வறுமைக்கு மத்தியில் உணவுத் தட்டுப்பாட்டை எத... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.05.2022) நல்லூர் இளங்கலைஞர் மன்ற கலா மண்டபத்தில் வெகு சிறப்பாக நிகழ்ந்தேறியது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின்... Read more
மே தினம் அன்று கடலுக்கு சென்ற சிறுவர்கள் உட்பட 13 பேர் இந்தியா செல்வதாக கூறி கைது செய்த கடற்படையினர்
மன்னார் நிருபர் 02-05-2022 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(1) ஓய்வை கழிப்பதற்காக தலை மன்னார் கடலுக்கு சென்ற 10 சிறுவர்கள் உட்பட 13 நபர்களை தலை மன்னார் கடற்படையினர் கைது ச... Read more
21-04-2022 வியாழக்கிழமை அன்று 6 மணிக்கு சென்னை பல்லவபுரம் விதுர் மண்டபத்தில் பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா அவர்களின் 81ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 50ஆண்டு காலத்திற்கும... Read more

















