யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். கிளிநொச்சி பிரதேச சபை நகர சபையாக தரமுயர்வு கண்டால் சபையின் எல்லைப் பரப்பில் வாழும் காணி அனுமதிப் பத்திரம் அற்றவர்கள் நில உரித்தை இழக்கும் அபாயம் ஏற... Read more
(மன்னார் நிருபர்) (18-08-2022) மன்னார் நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சான்றுப் பொருட்கள் சிலவற்றை திருடிய நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்... Read more
தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக வளாகத்தில் இயற்கையான முறையில் செய்கை மேற்கொள்ளப்பட... Read more
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் பொதுவாக ரணில் விக்ரமசிங்கவின் காலம் என்றால் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதுண்டு. எனினும் இம்முறை அவர் அதிர்ஷ்ட லாபச் சீட்டில்... Read more
மீன்பிடி இயந்திரங்கள், வலைகள் நாசம் மன்னார் நிருபர் (16-08-2022) மன்னார் பேசாலை- காட்டாஸ்பத்திரி பகுதியில் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட மீன் வாடிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு விஷமிகளால் தீக்கிரை... Read more
(மன்னார் நிருபர்) வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டுதலில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த த... Read more
(மன்னார் நிருபர்) (16-08-2022) கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15) விசாரணைக்கு சமூகமளிக்குமாறு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.... Read more
இலங்கை மக்களுக்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிப்பை தொடர்ந்து இன்று வரைவோலையாக அந்த நிதியை தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பினார். பொருளாதார நெருக்க... Read more
(15-08-2022) இலங்கையில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1 ஆணும் 1 பெ... Read more
இலங்கைக்குள் தடை செய்யப்பட்ட 6 தமிழ் அமைப்புக்களின் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. ஆனால், இது இலங்கை அரசின் ஏமாற்று நாடகம் என்று தமிழ்த்தேசிய கூட்ட... Read more











