யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்... Read more
(மன்னார் நிருபர்) (30-03-2022) தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அண்மைகாலமாக மஞ்சள், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதும் போலீசார்... Read more
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் என்.எம்.ஆலம். (மன்னார் நிருபர்) (30-03-2022) இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக எங்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந... Read more
மன்னார் நிருபர் (30-03-2022) தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் இருந்து சதீஷ் ,ஆறுமுகம், தமிழ்ச்செல்வம் ஆகியோர் நேற்று மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இரவு 8.30 மணியளவில் கோடியக்க... Read more
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து காங்கேசன் துறைக்கும் இராமேஸ்வரம் மற்றும் பண்டிச்சேரி இடையிலான பயணிகள் படகு சேவை தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ்... Read more
இலங்கை யாழ்ப்பாணம் அருகிலுள்ள மூன்று தீவுகளில் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இலங்கை மற்றும் இந்தியா கையெழுத்திட்டுள்ளன. அதிகாரபூர்வ பயணம் மே... Read more
(மன்னார் நிருபர்) (29-03-2022) முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 லட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் ‘ஹரித தெயக்’ தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செ... Read more
மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகளை வழங்க முன்வந்த மெசிடோ நிறுவனம் (மன்னார் நிருபர்) (29-03-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி... Read more
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், தமிழர்கள் நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது தொடர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத படியால்... Read more
(28-03-2022) நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய பகுதிகளில் போதிய மழையின்மையால் பொதுவாக அவற்றின் நீர் மட்டத்தில் 28% ஆக குறைந்துள்ளன. இதனால் நீர் மின் உற்பத்தி 20% குறைந்துள்ளதாக இலங்கை மின்ச... Read more



















