-சீரற்ற காலநிலை காரணமாக உலங்கு வானூர்தி ஊடான மீட்பு பணி தாமதம் என்கிறார் அரச அதிபர். மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (30-11-2025) மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட சீரற்ற கால... Read more
(30-11-2025) தற்போது இலங்கையில் காணப்படுகின்ற காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் கட்டையடம்பன், இசை மழை தாழ்வு, முருங்கன் உள்ளிட்ட கிராம மக்களுக்கான ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் 30ம்... Read more
ந.லோகதயாளன். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட கிராமசேவகருடன் முறைகேடாக நடந்த ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட... Read more
இலங்கைத் தீவு எங்கும் வெள்ளத்தின் அகோரத்தால் இதுவரை 132 பேர் பலி; 176 பேரைக் காணவில்லை! ஆறரை லட்சம் பேருக்குப் பாதிப்பு இலங்கைத் தீவைப் பாதித்துள்ள தீவிரமான வானிலை மற்றும் அனர்த்தங்களினால் இ... Read more
மன்னார் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதிப்பு. மன்னார்நிருபர் மன்னார் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 331 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 946 நபர்கள் பாதிப்புக்கு உள்ளாதாக மன்னார் மா... Read more
(மன்னார் நிருபர்) (29-11-2025) மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதோடு வான்பகுதி பாதிப்படையும் ஆபத்து இருப்பதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரி... Read more
யாழ்ப்பாணத்தில், எலிக்காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவன் 26ம் திகதி அன்றையதினம் (26-11-2025) உயிரிழந்துள்ளான். அல்வாய் கிழக்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த பிரதீபன் டக்சிகன் (வயது 17) என்ற சிறுவனே... Read more
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள யாழ்க்கோ நிறுவனத்திற்கு உலக வங்கி மானியமாக வழங்க முன்வந்த 54 மில்லியன் ரூபாவிற்கான திட்டத்தை நிறைவேற்ற முடியாது எனக்கூறி யாழ்கோ நிறுவனத்தின் தற... Read more
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவ பீட பரீட்சையில் மோசடி செய்த மாணவி ஒருவருக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட இறுதியாண்டு பரீட்சைய... Read more
210 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம்–26 வீடுகள் சேதம். (கனகராசா சரவணன்) சீரற்ற கால நிலையை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள... Read more













