ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில. அடையாளம் காணப்படாத 62 உடல்கள் தகனம செய்யப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.... Read more
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்திட்டம் சட்டவிரோதமானது எனவும், இது அத்தீவின் சூழலியல் மற்றும் உள்ளூர் சமூகங்களுக... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (22-12-2025) மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த ஒளி விழா நிகழ்வு 22ம் திகதி அன்றைய தினம் திங்கட்கிழமை (22-12-2025) மாலை மன்னார் ப... Read more
தையிட்டி விகாரை சட்டவிரோதமானது என்று ஒரு தீர்மானத்தை வலிகாமம் வடக்கு பிரதேச சபை அண்மையில் எடுத்திருந்தது. அது சட்டவிரோதமான ஒரு விகாரை என்பதனை மூன்று மொழிகளிலும் எழுதி அங்கே காட்சிப்படுத்த வே... Read more
பு.கஜிந்தன் வெள்ளத்தில் தனது உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஒருவரால் அதிகாரிகளைத் தேடி அலுவலகங்களுக்கு அலைந்து திரிய முடியாது. எனவே, அதிகாரிகளே அந்த மக்களைத் தேடிச் சென்று விவரங்களைச்... Read more
பு.கஜிந்தன் மக்கள் உயிருக்குப் போராடும் இடர் வேளையில் எரிபொருள் மற்றும் நிதியைக் காரணம் காட்டி பணிகளைத் தாமதப்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்றும், சபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதன... Read more
கடந்த 20ம் திகதி சனிக்கி;ழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பப் பொண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மூளாய்... Read more
பு.கஜிந்தன் அண்மையில் இடம்பெற்ற டித்வா புயலின் கோர தாண்டவத்தால் மலையக மக்கள் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். இன்றுவரை அவர்களது இழப்புகள் முழுமையாக ஈடு செய்யப்படவில்லை. இந்நிலையில் யாழ்ப... Read more
எம்பி பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்? பு.கஜிந்தன் மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நான் விரைவில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என யாழ்ப்பாண... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் பாசையூரில் வீட்டினை இடித்துக்கொண்டிருந்த சிறுவன்மீது சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு – விசுவமடுவைச் சேர்ந்த ரவிச... Read more











