மன்னார் நிருபர் 06.03.2024 யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு பயணிகளை ஏற்றிவந்த அரச பேருந்தின் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதாக பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்ப... Read more
இன்று புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை போக்குவரத்து கடமையில் இருந்த சாவகச்சேரி பொலிசார் மறித்துள்ளனர். எனினும... Read more
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு மாவட்டத்திற்க்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்க்கு உட்பட்ட தண்டுவான் மகாவித்தியாலயத்திறக்கு அதிபரின் கோரிக்கைக்கு... Read more
நடராசா லோகதயாளன் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையும் அவர்களின் இழுவைமடி தொழில் முறையினாலும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் அதிகாரத்தை பயன்... Read more
வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு, வடக்கு மாகாண ஆளுநர் எடுத்துரைப்பு சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.... Read more
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழ் முற்றவெளியில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் விழா விளம்பர உள்ளதாக இலங்கை விமான படையின் தளபதி எயார் மாஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார். ய... Read more
பு.கஜிந்தன் 05.03.2024 ,அன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்ட ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு , வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் , கிறிசல... Read more
நடராசா லோகதயாளன். தமிழ்நாட்டில் உயிரிழந்த சாந்தனின வித்துடல் எள்ளங்குளம் 04-03-2024 அன்று மாவீர்ர் துயிலும் இல்ல மயானத்தில் புதைக்கப்பட்டது. சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துய... Read more
(மன்னார் நிருபர்) (4-03-2024) மன்னார் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் தியாகி சாந்தனுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது. குறித்த அஞ்சலி நிகழ்வு மன்னாரில்... Read more
பு.கஜிந்தன் சமாதானம் நல்லிணக்கம் அடக்குமுறை சட்டங்களால் பெற முடியாது : ஆணையாளரின் கருத்து வரவேற்கத்தக்கது – முரளி வல்லிபுரநாதன் தெரிவிப்பு 55வது மனித உரிமை கூட்டத்தொடரின் போது ஐ.நா. மன... Read more